Author Archives: Kalai arasan
திஸ்ஸ அரசுடன் இணைந்து கொண்டார்; மகிந்த
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, அரசுடன் இணைந்து கொண்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்…. Read more
ராஜபக்ச யமன் என்றால் மோடி யமனின் மாஸ்டர் சிவன்: பொன் ராதாகிருஸ்ணன்
தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையுடன் இணைந்து செயற்படுவதை தவிர்க்க முடியாது என்று பாரதீய ஜனதாக்கட்சி… Read more
உயிரிழந்த தமிழருக்கு அவுஸ்திரேலியாவில் நினைவுச் சின்னம்
இலங்கையில் இனப்போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவுகூரும் வகையில் நிரந்தர நினைவுச் சின்னம் ஒன்று, அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில், உலகின் இரண்டாவது… Read more
அத்தனகல அமைப்பாளர் அர்ஜுன ரணதுங்க! மகிந்தவுக்கு எதிரான சந்திரிகாவின் அடுத்த நகர்வு!
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்குள் இருந்து மைத்திரிபால சிறிசேனவை வெளியே கொண்டு வந்து, எதிரணியின் பொதுவேட்பாளராக நிறுத்திய இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி… Read more
ராஜீவ் கொலை! இலங்கையிடம் இருந்து தகவல்களை பெற்றுத்தருமாறு இன்டர்போலிடம் இந்தியா கோரிக்கை
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் இலங்கையில் உள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் ஆயுத விநியோகத்தர் குமரன் பத்மநாதனிடம்… Read more
தேர்தலுக்கு பிடித்துள்ள புலிக் காச்சல்
ecஇன்று இலங்கையின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிய நிலையில் இரு தரப்பு சிங்கள பேரினவாதிகளின் அறிக்கைகளிலும் சற்று காரசாரமான நிலையில்… Read more
மகிந்தவை தோற்கடித்து வீட்டுக்கு அனுப்புங்கள்!
மகிந்த ராஜபக்சவை தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள… Read more
ஆமா, இருக்கு, ஆனா சொல்ல மாட்டேன்.. கோஹ்லி குறித்து அனுஷ்கா
எனக்கும், விராத் கோஹ்லிக்கும் இடையே காதல் இருப்பது உண்மைதான். ஆனால் அதுகுறித்து எதுவுமே சொல்ல மாட்டேன் என்று நடிகை அனுஷ்கா… Read more
தங்கத்தை கையளித்தால் மட்டும் போதாது அந்த அப்பாவி மக்களின் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளையும் மீளளிக்க வேண்டும்
விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் அதன் உரிமையாளர்கள் 1960 பேருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அவற்றை மீளளித்துள்ளார்…. Read more
முள்ளிவாய்க்காலின் முழு சாட்சியமான மருத்துவர் வரதராஜா நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் கெளரவிப்பு!
ஈழத்தமிழினத்தின்மீதான ஸ்ரீலங்கா அரசினது இன அழிப்பின் முழுச்சாட்சியமாக விளங்கும் மருத்துவர் வரதராஜா அவர்கள், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் அமெரிக்காவில் கெளரவிக்கப்பட்டுள்ளார்…. Read more
















