Author Archives: Kalai arasan
ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுடன் வைகோ சந்திப்பு; ஈழத் தமிழர் பற்றி பேச்சுவார்த்தை
நாடுகளுக்கான இந்தியத் தூதர் ஜோஹா கிரவின்கோ தலைமையில் ஐரோப்பிய யூனியனில் இணைந்துள்ள செக் குடியரசு போர்ச்சுகல், எஸ்தானியா, பல்கேரியா, போலந்து,… Read more
என்னை அறிந்தால் ரிலிஸ் தேதி உறுதியானது? மேலும் பல தகவல்கள்
என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வருமா? என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் ஐ படத்தின் தயாரிப்பாளர் தமிழகத்தில் பல திரையரங்குகளை… Read more
பணத்திற்காக ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவில்லை: திஸ்ஸ அத்தநாயக்க
பணத்திற்கு விலைபோகும் நபர் நான் அல்ல. மனசாட்சிக்கு அமைய செயற்படும் நபர் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர்… Read more
இன்றைய ராசி பலன்கள் 10.12.2014
மேஷம்: இன்றைய தினம் கடின உழைப்பால் இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். மகளுக்கு நல்ல… Read more
திஸ்ஸவின் கட்சித்தாவலை முன்னரே அறிந்திருந்த ரணில் – திஸ்ஸ அத்தநாயக்க வெளியேறியமை வருத்தமளிக்கின்றது
திஸ்ஸ அத்தநாயக்க கட்சியில் இருந்து விலகவுள்ளார் என்பதை, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஒருவாரத்துக்கு முன்னதாகவே அறிந்து வைத்திருந்தார் என்று… Read more
மைத்திரிபால பரப்புரைக் கூட்டத்தில் மக்கள் வெள்ளம்
கண்டியில் ஆரம்பமாகியுள்ள பொது எதிரணியின் பரப்புரைக் கூட்டத்தில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான இந்த… Read more
யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத் தளபதியுடன் கருத்து வேறுபாடு நிலவியது; சரத்பொன்சேகா
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத்தளபதி வசந்தகரனாகொடவிற்கும் தனக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்…. Read more
க.பொ.த. (சா/த) பரீட்சை இன்று ஆரம்பம் 5 இலட்சத்து 77 ஆயிரத்து 220 பேர் தோற்றுவர்
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று (09) ஆரம்பமாகி எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. நாடு முழுவதும் 4 ஆயிரத்து… Read more
என்னை அறிந்தால் கிளைமேக்ஸ் பற்றி கூறிய அருண் விஜய்!
என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் இவர் வில்லனாக தான் நடிக்கவுள்ளார் என ஏ.எம்.ரத்னம்… Read more
மஹிந்தவின் அழுக்கான கை படக்கூடாது என்ற காரணத்தினால் கைலாகு கொடுக்கவில்லை: மைத்திரி
தமது சுத்தமான கைகள் மஹிந்த ராஜபக்சவின் அழுக்கான கைகளிலுடன் பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே மஹிந்த ராஜபக்சவுக்கு தாம் கைலாகு கொடுக்கவில்லை என்று… Read more
















