Author Archives: Kalai arasan
இனியும் தமிழா் இந்தியாவை நம்பலாமா?தர்மபாலாவுக்கு தபால் தலை…ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா?
அநாகரிக தர்மபாலாவின் 150வது பிறந்தநாளையொட்டி இந்திய அரசு தபால் தலை வெளியிட்டுள்ளது. யார் இந்த அநாகரிக தர்மபாலா? இலங்கை பௌத்த… Read more
‘கத்தி’ படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் கைது. பெரும் பரபரப்பு.
விஜய், சமந்தா நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி வசூலில் சாதனை புரிந்து வரும் ‘கத்தி’ திரைப்படத்திற்கு சாதனைகள் போலவே… Read more
பதுளையில் ஊரை விழுங்கியது மண்சரிவு : 400 பேர் சாவு?
பதுளை கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் 14 சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய… Read more
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் மாதவிடாய் காலத்தில் காட்டில் விடப்படும் பெண்கள்
மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு காட்டில் தங்க வைக்கப்படுவதால் பெண்கள் கடும் துயரத்திற்கு ஆளாகிவரும் சம்பவமொன்று இந்தியாவின் கர்நாடகா… Read more
இன்றைய ராசி பலன்கள் 30.10.2014
trமேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்…. Read more
மீளாத் துயரில் தமிழ் மக்கள்;யாழ்ப்பாண மருத்துவ சங்கம் கவலை
யுத்தம் முடிவடைந்த பின்னரும் அதிலிருந்து தமிழ் மக்கள் இன்னும் மீளவில்லை என யாழ்ப்பாண மருத்துவ சங்கத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்…. Read more
மோடிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்
இந்திய பிரதமர் நரேந்திரமோடி கேரளாவிற்கு விஜயம் மேற்கொள்ளும் போது கொலை செய்யப்போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கடிதம் மூலம் அச்சுறுத்தியுள்ளனர். திருவனந்தபுரம்… Read more
பாலியல் லஞ்சம் கொடுத்து இலங்கையணியில் இணையும் பெண்கள் ?
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணியில் இணைத்து கொள்ளும் பெண்களிடம் பாலியல் லஞ்சம் பெறப்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கை கிரிக்கெட்… Read more
புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது அரசு
அரசாங்கம் தொடர்ந்தும் புலிப் பீதியை காண்பித்து தேர்தலில் வெற்றியீட்ட முயற்சிக்கின்றது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புலம்பெயர்… Read more
புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி.
புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர்… Read more
















