Author Archives: Kalai arasan
பிறக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? இப்படி கண்டுபிடிக்கலாமே
பிறக்க போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆர்வம் அதிகம். ஆனால் இது குறித்து… Read more
ஐந்து உயிர்களை காப்பாற்றிய 3 வயது சிறுமி. சீனாவில் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம்.
மூளையில் கட்டி உண்டானதால் உயிரிழந்த 3வயதுச் சிறுமி ஒருவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ததன் மூலம் 5 உயிர்கள் காப்பாற்றாப்பட்டு… Read more
ஜெயலலிதாவுக்கு ஆதரவாக களமிறங்கும் திரையுலகம். தியேட்டர்களில் காட்சிகள் ரத்து, உண்ணாவிரதம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த சனிக்கிழமை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு… Read more
காணாமல்போனவர்களுக்கு மரணச் சான்றிதழ்! அரசாங்கம் தீர்மானம்
இலங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் மரண அத்தாட்சிப் பத்திரம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப் புலிகளுடன் இறுதிக் கட்டப் போர்… Read more
4 ஆண்களுடன் திருமணம்! பெண் கல்லால் அடித்துக் கொடூர கொலை
சோமாலியாவில் நான்கு ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் தென்… Read more
ஜெயலலிதாவுக்கு உதவப் போறீங்களான்னு மோடிகிட்ட கேட்டேன்!- சுவாமி சொல்லும் சீக்ரெட்
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் கதாநாயகன் சுப்பிரமணியன் சுவாமி. இவர்தான் முதலில் புகார் தந்தவர். ஜெயலலிதாவுக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட… Read more
இலங்கை தொடர்பில் மீண்டும் ஆராய்கிறது மனிதவுரிமைக் குழு
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை குழு அடுத்த வாரம் இலங்கை தொடர்பான செயற்பாடுகளை மீண்டும் ஆய்வு மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகிறது. ஐ.நா… Read more
உலகின் மிக மோசமானவர்கள் பட்டியல்; ராஜபக்சேவை பின்னுக்கு தள்ளிய கருணாநிதி..!
உலகின் மோசமான மனிதர்களை வரிசைப்படுத்தி, ‘The All Time Worst People in history’ என்ற தலைப்பில் ‘ரேங்கர்.காம்’ (www.ranker.com)… Read more
நா தழுதழுக்க முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர் செல்வம் – அமைச்சர்களும் அழுதபடி பதவியேற்பு..ஒரே சோகம்!
தமிழக முதல்-அமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் கண்ணீர் மலங்க பதவியேற்றுக் கொண்டார். பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வந்த சொத்து குவிப்பு வழக்கில்… Read more
இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தே எனது மகள் காணாமல் போனாள்: இன்றைய சாட்சியத்தில் தாய்!
இறுதி யுத்தத்தின் போது இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்துதான் எனது மகள் காணாமல் போனாள் என இன்றைய சாட்சியத்தில் தாய் ஒருவர்… Read more
















