Author Archives: ntamilcom
சிறீலங்காவின் அதிபர் தேர்தலும் ஈழத்தமிழ் மக்களும்
சிறீலங்கா சோசலிச சனநாயக குடியரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரை புதிதாக தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒன்று உரிய காலத்திற்கு முன்பே… Read more
பாரம்பரிய கலைகளை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் பாதுகாக்க முடியும். ஆனந்தன் எம்.பி நம்பிக்கை
வவுனியா பண்டாரிக்குளம் “தந்தை செல்வா” பாலர் பாடசாலையில் நேற்று (07.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று) நடைபெற்ற கலைவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு… Read more
ஜெர்மனில் மீண்டும் அரங்கை அதிர வைத்த ஈழத்து சிறுமி!… (வீடியோ இணைப்பு)
ஜெர்மனில் மீண்டும் அரங்கை அதிர வைத்த ஈழத்து சிறுமி!… (வீடியோ இணைப்பு)
ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று (07.12.2014)… Read more
8.5 மில்லியனுக்கு விசுவாசம் என்றால், மகிந்தவின் பில்லியன்களுக்கு எதை செய்யச்சொல்வார் அமைச்சர் சத்தியலிங்கம்?
8.5 மில்லியன் கொடுத்ததற்காக, வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்றைய எதிரணிகளின் பொது வேட்பாளருமான… Read more
எமது மக்களின் சுதந்திரமான சுகவாழ்விற்கான போராட்டம் ஜனநாயக நெறிமுறைகளுக்கமைய பாதைகள் மாறிப் பயணிக்கும் – தம்பி மு. தம்பிராசா
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு. தம்பிராசா… Read more
மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்… – மறுக்கிறார் மனோ கணேசன்
பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அந்தப் பொது… Read more
இந்தியாவின் ஜிசாட்-16 வெற்றி: விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!
இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-16 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்…. Read more
ஜனநாயக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும்
ஜனநயாக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன்… Read more
யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத் தளபதியுடன் கருத்து வேறுபாடு நிலவியது – சரத்பொன்சேகா
விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத்தளபதி வசந்தகரனாகொடவிற்கும் தனக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்…. Read more
















