List/Grid

Author Archives: ntamilcom

election5

சிறீலங்காவின் அதிபர் தேர்தலும் ஈழத்தமிழ் மக்களும்

சிறீலங்கா சோசலிச சனநாயக குடியரசின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபரை புதிதாக தெரிவு செய்வதற்கான தேர்தல் ஒன்று உரிய காலத்திற்கு முன்பே… Read more »

siva-kids

பாரம்பரிய கலைகளை சிறுவர்களுக்கு கற்றுக்கொடுப்பதன் மூலம் பாதுகாக்க முடியும். ஆனந்தன் எம்.பி நம்பிக்கை

வவுனியா பண்டாரிக்குளம் “தந்தை செல்வா” பாலர் பாடசாலையில் நேற்று (07.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று) நடைபெற்ற கலைவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு… Read more »

sabeshini

ஜெர்மனில் மீண்டும் அரங்கை அதிர வைத்த ஈழத்து சிறுமி!… (வீடியோ இணைப்பு)

ஜெர்மனில் மீண்டும் அரங்கை அதிர வைத்த ஈழத்து சிறுமி!… (வீடியோ இணைப்பு)

stu-sith5

ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலய புலமைப்பரிசில் மாணவர்களுக்கு பாராட்டு விழா

யாழ். ஏழாலை சைவ சன்மார்க்க வித்தியாலயத்தில் ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா இன்று (07.12.2014)… Read more »

sathiyalingam

8.5 மில்லியனுக்கு விசுவாசம் என்றால், மகிந்தவின் பில்லியன்களுக்கு எதை செய்யச்சொல்வார் அமைச்சர் சத்தியலிங்கம்?

8.5 மில்லியன் கொடுத்ததற்காக, வடமாகாணசபையின் சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்கள் முன்னாள் சுகாதார அமைச்சரும் இன்றைய எதிரணிகளின் பொது வேட்பாளருமான… Read more »

thampirasa

எமது மக்களின் சுதந்திரமான சுகவாழ்விற்கான போராட்டம் ஜனநாயக நெறிமுறைகளுக்கமைய பாதைகள் மாறிப் பயணிக்கும் – தம்பி மு. தம்பிராசா

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும், அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவருமான தம்பி மு. தம்பிராசா… Read more »

manoganeshan3

மைத்திரிபாலவின் அறிவிப்பால் அதிர்ச்சியில் தமிழ் கூட்டமைப்பு! மனோவும் பின்வாங்கும் நிலையில்… – மறுக்கிறார் மனோ கணேசன்

பொது வேட்பாளரைக் களமிறக்குவதில் பின்புலத்தில் மறைமுகமாக நின்று உதவிகள் பல வழங்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அந்தப் பொது… Read more »

rocket

இந்தியாவின் ஜிசாட்-16 வெற்றி: விஞ்ஞானிகளுக்கு மோடி பாராட்டு!

இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட்-16 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி, விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்…. Read more »

ruthrakumaran2

ஜனநாயக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும்

ஜனநயாக வழிகளில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டம் தொடரும் என நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன்… Read more »

sarath

யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத் தளபதியுடன் கருத்து வேறுபாடு நிலவியது – சரத்பொன்சேகா

விடுதலைப்புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் இறுதி தருணங்களில் கடற்படைத்தளபதி வசந்தகரனாகொடவிற்கும் தனக்கும் கருத்து வேறுபாடு நிலவியதாக முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்…. Read more »