Author Archives: ntamilcom
பாரம்பரிய கலைகள், ஆன்மிகத்தில் வஞ்சியன்குளம் கிராமம் சிறந்து விளங்குகின்றது. ஆனந்தன் எம்.பி
வஞ்சியன்குளம் கிராமமானது கல்வியிலும், ஆன்மிகத்திலும், பாரம்பரிய கலைகள், நாட்டுக்கூத்து, பாரம்பரிய சித்த வைத்திய துறையிலும் சிறந்து விளங்குவதாக வன்னி மாவட்ட… Read more
அமைச்சர் றிசாட்டின் “நீ அக்கரை நான் இக்கரை” விளையாட்டு!
அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமாகிய றிசாட் பதியூதீனும், அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய உனேஸ் பாரூக்கும் நடைபெறவுள்ள… Read more
ராஜபக்ஸவுக்கு குறி சொன்ன கழுதைகள்! (சுவாரஸ்யமூட்டும் உண்மைச்சம்பவம்)
வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களில் மக்கள் செறிவாகக்கூடும் பிரதான தெருக்கள் முதல் ஆளரவமற்ற குச்சொழுங்கைகள் வரை… Read more
தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் தேவை !
தமிழர் ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது காலத்தின் தேவை என கடந்த சில நாட்களுக்கு முதல் நான் எழுதிய கட்டுரைக்கு… Read more
குழந்தைகளை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளுமாறு அரசு உத்தரவு
சர்வதேச வழிகாட்டி நெறிமுறைகளைத் தகர்த்து, பிரிட்டன் அரசாங்கம் தன் நாட்டுப் பெண்களிடம் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது…. Read more
அரசாங்கத்திற்கு எதிராக ஊடகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது – ஜனாதிபதி
அரசாங்கத்திற்கு எதிராக ஊடகப் பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் இந்த ஊடகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு… Read more
அகதிகளுக்கான தற்காலிக வீசாவினை வழங்க அவுஸ்திரேலிய செனட்டில் அங்கீகாரம்
தமது நாட்டில் தஞ்சம் கோருகின்ற இலங்கையர் உட்பட்ட அகதிகளுக்கு தற்காலிக வீசாவை வழங்குவதற்கான திருத்தச் சட்ட மூலத்தை அவுஸ்திரேலிய நாட்டின்… Read more
மகிந்தவின் பதாதைகளை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு
கொழும்பு நகரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது…. Read more
உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் சுவிஸ்!
சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஊழல் குறைந்து நாடுகள் பட்டியலில் சுவிஸ் உள்ளதாக தெரியவந்துள்ளது. Transparency International… Read more
தங்கமான தேசத்தை உருவாக்கித் தருவேன்! தமிழர்களிடம் மஹிந்த உறுதி
போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்…. Read more
















