Category: India

அபுதாபியில் கேரளாவை சேர்ந்த தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ.13 கோடி பம்பர் பரிசு!

கேர மாநிலம் காசர் கோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது குஞ்சு மய்யலாத். இவர் ஐக்கிய அமீரக நாடுகளில் ஒன்றான அபுதாபியில்…
|
புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டு – 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் புரியாத கையெழுத்தில் மருந்து சீட்டு எழுதிக் கொடுத்த 3 டாக்டர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து…
|
பெங்களூரில் ஒரே நாளில் 33 தொன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து கின்னஸ் சாதனை

பெங்களூர் நகரில் ஒரே நாளில் 33 தொன் பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்கள். பெங்களூர் மாநகராட்சி எல்லைக்கு…
|
ரகசியம் பெற்றோருக்கு தெரிந்ததால் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் ஜோடியினர்!

ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தின் ரகசியம் பெற்றோருக்கு தெரிந்ததால், இளம் ஜோடியினர் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள அதிர்ச்சி சம்பவம்…
|
கேரள வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞனை காப்பாற்ற ஒருவர் கூட வரவில்லையே: – கண்ணீர் விட்டு கதறிய நண்பர்

கேரள வெள்ளத்தில் சிக்கிய பலரின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, அவரை காப்பாற்ற…
|
“சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசையில்லை”

சபரிமலை தரிசனத்தின் போது பெண்கள் தனி வரிசையில் அனுப்பப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை என கேரள அரசாங்கம்…
|
எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு விரைவில் மத்திய அரசு ஒப்புதல் வழங்கும் – ஓ. பன்னீர்செல்வம்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைக்கும் என்று தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம்…
|
15 வருட தவத்தின் பின்னர் பெற்ற மகளை பறிகொடுத்த பிரபல இசைக்கலைஞர் தன்னுயிர் நீத்தார்!!!

இந்தியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர் கடந்தவாரம் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை…
|
மதுபோதையில் விளையாடிய போது விபரீதம்- நண்பர்களால் கிணற்றில் தள்ளப்பட்ட வாலிபர் பலி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மதுபோதையில் நண்பர்களால் கிணற்றில் தள்ளி விடப்பட்ட வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். வாணியம்பாடி அடுத்த சப்பந்தி…
|
தீவிரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை – எனாம் காம்பீர்

தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறோம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் ஐ.நா. அறிவித்துள்ள 132 தீவிரவாதிகளுக்கு அந்நாடுதான் புகலிடம் அளித்து…
|