இந்தியா Subscribe to இந்தியா
“நான் ஜெயிலை விட்டு போமாத்தேன்”- தண்ணீர் தொட்டி மேல் ஏறி அடம் பிடித்த கைதி
சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கைதி ஒருவர் தண்ணீர் தொட்டியின் மீது ஏறி நின்று போராட்டம் செய்த சம்பவம் கலகலப்பை… Read more
மோடியின் வாரணாசியில் ராகுல்.. திறந்த ஜீப்பில் வீதி வீதியாக ஓட்டு வேட்டை!
நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி பேரணி நடத்திவருகிறார். இறுதிகட்ட தேர்தல்… Read more
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை
பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது… Read more
“உங்கள் தாயை கொடுமைப்படுத்தாதீர்கள், நான் பார்த்துக் கொள்கிறேன்”: மோடிக்கு காங். தலைவர் கடிதம்
உங்கள் அம்மாவை உங்களால் சரியாக கவனிக்க முடியாவிட்டால், நான் பார்த்துக் கொள்கிறேன் என மோடிக்கு காங்கிரஸ் தலைவர் ரஷித் ஆல்வி… Read more
“நான்சென்ஸ்”… ராகுல் விமர்சனத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய சொன்ன மன்மோகன் மகள்…!
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் ‘நான்சென்ஸ்’ விமர்சனத்தின் போது பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று மன்மோகன்சிங்கை… Read more
தனக்கு பிடித்த வேட்பாளருக்கு ஓட்டு போடாத மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்
பீகாரில் தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்காத மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில்… Read more
தென்னக ரயில்வே துறை: மே மாதத்தின் முதல் நாள் சுவாதி தினம்
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பில் பலியான சுவாதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், இனி ஒவ்வொரு மே… Read more
தமிழகம் சென்ற ஈழ அகதிகளின் சிறுவர்களை சிறையில் அடைப்பதில் இழுபறி நிலை!
கடந்த 5ஆம் திகதி இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து3 குழந்தைகள், 2 சிறுவர்கள் உட்பட 10 பேர் கொண்ட இரண்டு குடும்பங்கள்… Read more
பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு
பாரதிய ஜனதா மத்தியில் ஆட்சி அமைத்தால் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதுரை… Read more
இலங்கை பயங்கரவாதிகள் பட்டியலில் 32 பேர் தமிழகத்தில் வாழும் அகதிகள்!: ஆலோசனையில் உள்துறை
“பயங்கரவாதிகள்’ என இலங்கை அரசால் தடைவிதிக்கப்பட்ட 424 பேரில், 32 பேர் தமிழகத்தில் அகதிகளாக வசித்துவருவதாக அந் நாட்டு அரசு… Read more
















