இந்தியா Subscribe to இந்தியா
12ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றும் தற்கொலை செய்த ஏழை சகோதரிகள்
கடலூர் மாவட்டத்தில் சகோதரிகள் இருவர் 12ம் வகுப்புத் தேர்வில் பள்ளியின் முதல் இரண்டு இடத்தை பிடித்தும் ஏழ்மை காரணமாக தற்கொலை… Read more
தமிழ்நாடு சென்ற குடும்பத்தை கைது செய்து இலங்கை கொண்டுவர இன்ரபோல் உதவியை நாடும் வடக்கு நீதிமன்றம்!
சென்ற வாரம் படையினரின் அச்சுறுத்தலை காரணம் காட்டி இலங்கையிலிருந்து படகு மூலம் தமிழகம் சென்று அங்கு தஞ்சம் கோரியுள்ள குடும்பத்தைச்… Read more
நீ கற்பழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தனும் ஆடைகளை கழற்று! – பொலீசின் அட்டூழியம்
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகரை சேர்ந்த ஒரு பெண்ணை அதே பகுதியில் வசிக்கும் நபர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். இது… Read more
இலங்கை – இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இணக்கமின்றி முடிவு
இலங்கை – இந்திய மீனவர்களுக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி முடிவடைந்துள்ளது. கரிட்டாஸ்… Read more
உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பிய மன்மோகன்சிங்
பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், உலகத் தலைவர்கள் பலருக்கு மன்மோகன்சிங் பிரியாவிடை கடிதம்… Read more
நண்பர்களுடன் உல்லாசமாக இருந்ததால் கள்ளக்காதலியை கொன்றேன்: கைதானவர் வாக்குமூலம்
திண்டுக்கல் அருகே உள்ள ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் இளம்பெண்ணும், சிறுவனும் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்கள் யார்? எந்த… Read more
கொழும்பில் தமிழகம்- இலங்கை மீனவர்கள் இடையே இன்று 2வது கட்ட பேச்சுவார்த்தை
தமிழகம், இலங்கை மீனவர்களிடையேயான 2வது கட்ட பேச்சுவார்த்தை கொழும்பில் இன்று நடைபெற உள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் அச்சுறுத்தல்களுக்கும்,… Read more
மணமேடையை பிணமேடையாக மாற்றிய காதலன்.தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பலியான மணமகள்.
மத்தியபிரதேச மாநிலத்தில் மணமேடையை பிணமேடையாக மாற்றிய காதலன் ஒருவனை பொதுமக்கள் அடித்து உதைத்து, போலீஸில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து ஒரு அதிர்ச்சி… Read more
சத்தீஷ்கர்: இளம் ஆசிரியையை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்து தலைவர்கள்.
சத்தீஸ்கரின் ஜஸ்பூர் மாவட்டம் பந்லகோன் என்ற பகுதியில் உள்ள ஒரு பெண், தனது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள்… Read more
இலங்கை மீனவர்கள் 11 பேர் புழல் சிறையில் அடைப்பு
இந்திய கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழக கடலோர காவல் படையினர்… Read more
















