இந்தியா Subscribe to இந்தியா
நிரபராதியாகவே வெளியே வருவேன் : பேரறிவாளன் நேர்காணல்
கொலைக் குற்றம் எனத் தவறாகக் குற்றம்சாட்டப்பட்டு, 14 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆரி ஷாரியரின் அனுபவங்களே ‘பாப்பிலான்’என்ற பெயரில் புத்தகமாக… Read more
இந்திய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து ஜெயலலிதா அதிருப்தி
இந்திய மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்களை தொடர்ச்சியாக… Read more
நடு வீதியில் சமையல்: நடிகை ரோஜா நூதன போராட்டம்
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு… Read more
மீனவர்கள் கைது செய்யப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது – கருணாநிதி
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு… Read more
ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஓரினச் சேர்க்கை என்பது அதிகபட்சம் ஆயுள் தண்டனை வழங்கக் கூடிய வகையில் குற்றம்தான் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி,… Read more
மைசூர் மகாராஜா காலமானார்
மைசூர் ராஜவம்சத்தின் கடைசி வாரிசான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் தமது 60 ஆவது வயதில் மாரடைப்பால் நேற்று காலமானார். நேற்று… Read more
இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது: வைகோ சூளுரை
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என்று… Read more
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனின் மனு தள்ளுபடி
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்நோக்கு விசாரணை முகமையை கண்காணிக்கக் கோரிய தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனின் மனு தள்ளுபடி… Read more
அன்னா ஹசாரே மீண்டும் உண்ணாவிரதத்தில் குதிப்பு
ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, தனது சொந்த ஊரான ராலேகன் சித்தியில் இன்று முதல் காலவரையற்ற… Read more
இளம் குடும்ப பெண் கடத்தி பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை
தூத்துக்குடி அருகே இளம்பெண்ணை கடத்திய மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்தார்களா என பொலிசார் விசாரித்து வருகின்றனர்…. Read more
















