நம்மவர் நிகழ்வுகள் Subscribe to நம்மவர் நிகழ்வுகள்
“யூனியஸ்” பாலர் பாடசாலை மழலைகளின் மனவளக்கலை!
வவுனியா பண்டாரிக்குளம் முனியப்பர் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள “யூனியஸ்” பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மழலைகளின் மனவளக்கலையை வெளிப்படுத்தும் ஆக்கத்திறன்… Read more
நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
யாழ்ப்பாணம் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அமைந்திருக்கும் நூலகத்திற்கு நேற்று முன்தினம் (30.10.2014) ஞாயிற்றுக்கிழமை ஒருதொகுதி புத்தங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட்… Read more
இதோ ஈழத்தமிழிசை!
ஈழத்துக்கவிதை மரபின் தனித்துவத்தை நெஞ்சை நிமிர்த்தி வரலாற்றில் எழுதியவர்களுள் மகாகவி என்றழைக்கப்படும் துரைசாமி உருத்திரமூர்த்தி முதன்மையானவர். யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1927… Read more
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை-2013ல் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை மகாவித்தியாலயம், செம்மலை மகாவித்தியாலயம் மற்றும் அலம்பல் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் இருந்து… Read more
புங்குடுதீவு ‘சொக்கலிங்கம் அக்கடமி’யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்வுகள்..!
புங்குடுதீவு ‘சொக்கலிங்கம் அக்கடமி’யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்வுகள்..! மேற்படி ‘சொக்கலிங்கம் அக்கடமி’ என்கிற இலவச கல்வி… Read more
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் (CCTMS) நுழைவாயில் திறப்புவிழா.
வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் (CCTMS) நுழைவாயில் திறப்புவிழா. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்… Read more
புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு
யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று 07.10.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது, இதன்போது ஆசிரிய, ஆசிரியைகள்… Read more
தமிழ் மாமன்றத்தின் வன்னியின் வாதச்சமர் 2014
தமிழ் மாமன்றத்தின் வன்னியின் வாதச்சமர் 2014 தமிழ் மாமன்றம் சென்ற வருடம் முதல் நடாத்துகின்ற ‘வன்னியின் வாதச்சமர்’ எனும் பாடசாலைகளுக்கிடையிலான… Read more
அமரர் செ.சிவலிங்கம் அவர்களின் நூல் அறிமுக விழா
அமரர் செ.சிவலிங்கம் அவர்களின் நூல் அறிமுக விழா ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேசகுருக்களின் ஆசியுரையுடன்… Read more
லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை.
வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார்…. Read more
















