List/Grid

நம்மவர் நிகழ்வுகள் Subscribe to நம்மவர் நிகழ்வுகள்

kids-art2

“யூனியஸ்” பாலர் பாடசாலை மழலைகளின் மனவளக்கலை!

வவுனியா பண்டாரிக்குளம் முனியப்பர் கோவிலுக்கு முன்பாக அமைந்துள்ள “யூனியஸ்” பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மழலைகளின் மனவளக்கலையை வெளிப்படுத்தும் ஆக்கத்திறன்… Read more »

neerveli-func5

நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலய நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு

யாழ்ப்பாணம் நீர்வேலி கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயத்தில் அமைந்திருக்கும் நூலகத்திற்கு நேற்று முன்தினம் (30.10.2014) ஞாயிற்றுக்கிழமை ஒருதொகுதி புத்தங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. புளொட்… Read more »

santhos

இதோ ஈழத்தமிழிசை!

ஈழத்துக்கவிதை மரபின் தனித்துவத்தை நெஞ்சை நிமிர்த்தி வரலாற்றில் எழுதியவர்களுள் மகாகவி என்றழைக்கப்படும் துரைசாமி உருத்திரமூர்த்தி முதன்மையானவர். யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1927… Read more »

stu-mullai5

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை-2013ல் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை மகாவித்தியாலயம், செம்மலை மகாவித்தியாலயம் மற்றும் அலம்பல் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும் இருந்து… Read more »

pungu9

புங்குடுதீவு ‘சொக்கலிங்கம் அக்கடமி’யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்வுகள்..!

புங்குடுதீவு ‘சொக்கலிங்கம் அக்கடமி’யின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘விளையாட்டுப் போட்டி மற்றும் கலைநிகழ்வுகள்..! மேற்படி ‘சொக்கலிங்கம் அக்கடமி’ என்கிற இலவச கல்வி… Read more »

vau-sch8

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் (CCTMS) நுழைவாயில் திறப்புவிழா.

வவுனியா இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையில் (CCTMS) நுழைவாயில் திறப்புவிழா. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்… Read more »

punnalai1

புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு

யாழ். புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு நேற்று 07.10.2014 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது, இதன்போது ஆசிரிய, ஆசிரியைகள்… Read more »

vanni-vatha5

தமிழ் மாமன்றத்தின் வன்னியின் வாதச்சமர் 2014

தமிழ் மாமன்றத்தின் வன்னியின் வாதச்சமர் 2014 தமிழ் மாமன்றம் சென்ற வருடம் முதல் நடாத்துகின்ற ‘வன்னியின் வாதச்சமர்’ எனும் பாடசாலைகளுக்கிடையிலான… Read more »

ana-book5

அமரர் செ.சிவலிங்கம் அவர்களின் நூல் அறிமுக விழா

அமரர் செ.சிவலிங்கம் அவர்களின் நூல் அறிமுக விழா ஓமந்தை சித்தி விநாயகர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ கணேசகுருக்களின் ஆசியுரையுடன்… Read more »

yalini-london

லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை.

வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார்…. Read more »