பிற பகுதிகள் Subscribe to பிற பகுதிகள்
குழந்தையாக கைவிடப்பட்ட பெண் பேஸ்புக் இணையத்தளத்தின் உதவியால் தாயாருடன் இணைந்தார் – 27 வருடங்களின் பின் தாயும் மகளும் சந்திப்பு
1986 ஆம் ஆண்டு புதிதாக பிறந்த குழந்தையாக உணவகமொன்றில் குளியலறையில் கைவிடப்பட்ட பெண்ணொருவர் பேஸ்புக் இணையத்தளம் மூலம் தேடுதலை மேற்கொண்டு… Read more
கோடைகாலத்தில் இதனை மறக்காமல் சாப்பிடுங்கள்!
கோடைகாலம் நெருங்கிவிட்டதால் மக்கள் அனைவரும் பழக்கடையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர். அனல் பறக்கும் வெயிலின் தாக்கத்தால் தொண்டை வறண்டு ஏராளமான… Read more
பயறு சாப்பிட்டு வயிறு நிறைய சிரியுங்கள்
வயிற்றுப் பகுதியில் உள்ள உடல் உறுப்புகள் சீராக பயறு வகைகளை உணவில் சேர்க்க வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் ஆலோசனை…. Read more
மகளை எமலோகம் அனுப்பிய தந்தை! எல்லாம் ஜாதிவெறி
ஜாதிமாறி திருமணம் செய்து கொண்டதால் பெற்ற மகளையே தந்தை கொலை செய்துள்ளார். ஹைதராபாத் மாநிலம் குண்டூரைச் சேர்ந்தவர் ஹரிபாபு, விவசாயத்… Read more
ஜெனிவாத் தீர்மானம்: நிறைவேறினும் நல்லிணக்கம் உருவாக வழிதிறக்குமா?
போரில் வெற்றி கண்ட பின்னர், இலங்கை அரசாங்கத்தினால் நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டவோ, ஜனநாயக சம்பிரதாயங்களை மீளக் கட்டி எழுப்பவோ இயலவில்லை…. Read more
உலக தமிழ் குறும்பட விழா 2014 லண்டன்
காத்திரமான படைப்புக்களை தம் கைவசம் வைத்துக்கொண்டு, அங்கீகாரத்திற்காகவும், அடையாளத்திற்காகவும் ஏங்கியபடி உலகின் மூலைகள் எங்கும் பரந்து விரிந்து கிடக்கும் படைப்பாளிகளின்… Read more
அரசு கூறும் புலிகளின் எழுச்சி: பொறியா, பிரசாரமா? செல்வரட்னம் சிறிதரன்
யுத்த மோதல்கள் இடம் பெற்ற பிரதேசங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் இன்று எலிப்பொறிக்குள் சிக்கிய நிலைமைக்கே தள்ளப்பட்டிருக்கின்றார்கள். யுத்தம் முடிவடைந்ததையடுத்து,… Read more
பாதுகாப்பற்ற நிலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மஹிந்த அரசு
ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டுள்ள சர்வதேச சிறுவர் படை என்ற தொண்டு நிறுவனத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான திட்ட முகாமையாளர் சாரு… Read more
ஆதரவற்ற ஊரவரின், மரண சடங்குக்கு உதவிய “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம்”!!
புங்குடுதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகக் கொண்டு வாழ்ந்த அமரர் முத்துவேல் இராசேந்திரம் என்பவர், கடந்த 01.03.2014அன்று இயற்கை எய்தியதைத் தொடர்ந்து,… Read more
மட்டக்களப்பு பாலமீன்மடு, திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு விழா
மட்டக்களப்பு பாலமீன்மடு, திராய்மடு இந்து சமய அபிவிருத்தி மன்றத்தின் 18வது ஆண்டு நிறைவு விழாவும், பரிசளிப்பு விழாவும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்… Read more
















