பதவியில் இருந்து விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் வெற்றிடைங்களை நிரப்புவதில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க முடிவு செய்துள்ளார் என்று…
நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகளில் அளிக்கப்படும் சாட்சியங்களினால், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர்…
சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை, ஜூலை 9ஆம், 10ஆம் நாள்களில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முடிவு…
அரசாங்கத்தில் அங்கம் வகித்த முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் பதவி விலகியமை ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் நாடகம் எனத் தெரிவித்த…
வெளிநாட்டு இராணுவத்தை ஒருபோதும் எமது நாட்டுக்குள் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம். வெளிநாட்டு படை முகாம்களை இங்கு அமைப்பது தொடர்பில் அரசாங்கத்துக்குள்…
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரத்ன தேரரைச் சந்திக்க சென்றமை இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தும்…
முஸ்லிம் அமைச்சர்கள் சகலரும் கூண்டோடு பதவி விலகி, குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானோர் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொள்வதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக…
கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி, ஆர்ப்பரித்து, ஊர்வலம் போய், இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள…
அனுராதபுர- கெக்கிராவ பகுதியில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் கல்வீச்சு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துரலிய ரத்ன தேரருக்கு…
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின், அரசியல் இராணுவ விவகாரங்களுக்கான உதவிச் செயலர் கிளார்க் கூப்பர், நேற்று சிறிலங்காவின்…