சிறிலங்காவுடனான உறவுகளை பலப்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பேன் என்று இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.…
அசாத் சாலி, ஹிஸ்புல்லா, ரிஷாத் பதியுதீன் ஆகியோருக்கு ஒருமாதம் கட்டாய விடுமுறையில் செல்ல வேண்டும் என்று வடமாகாண ஆளுநர் சுரேன்…
இன்று தொடக்கம், கடவுச்சீட்டுக்கான கட்டணத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பஸன் ரத்நாயக்க…
தாம் பதவியில் இருக்கும் வரை வெளிநாட்டு படைகளை நாட்டுக்குள் வர இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில்…
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுக்க முடியாத அதிகாரிகளின் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதானது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது, என்று தாக்குதல்…
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்குப் பிறகு வன்முறைகள் இடம்பெற்ற பகுதிகள் எல்லாமே ஐக்கிய தேசியக்கட்சி செல்வாக்குடன் இருக்கும் பகுதிகளாகும். எனவே இந்தத்…
இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு வெளிநாட்டுடனும் உடன்படிக்கை செய்து கொள்வதற்கு அஸ்கிரிய, மல்வத்தை மகாநாயக்க தேரர்களும், கொழும்பு…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் 9ஆம் திகதி இலங்கைக்கு குறுகிய பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தீர்வை அடைந்த பின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா…
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பல சந்தர்ப்பங்களில் அரசியல் அநாதையாக்கிய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் சரணாகதி அடைந்து, அரசியல் அதிகாரங்களை…