2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேடைகளில் கடந்த அரசாங்கத்தை தூற்றியவர்கள் இன்று தமது தவறினை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பாராளுமன்ற…
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதைப் போன்று பணம், பதவி என்பவற்றின் மூலம் என்னை வாங்கமுடியாது. கடந்த காலத்தையும், சிலர்…
எதிர்கால அரசியல் நோக்கங்களை காட்டிலும் தேசிய பாதுகாப்பு எமக்கு முக்கியமாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே தெரிவு குழுவில் கலந்து கொள்ளவில்லை,…
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர், நேற்றிரவு வவுனியா நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பு பொலிஸ்…
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இரண்டாவது முறையாகவும்,…
இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை அவர்,…
அரச வங்கியில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பல இலட்ச ரூபா பண மோசடி செய்த நபர் தொடர்பில் தமக்கு…
தேசிய பாதுகாப்புச்சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடவில்லை என்பது பெரும் தவறாகும். அதற்குப் பொறுப்பான தலைவரும் இதுகுறித்து வெகுவாக ஆர்வம்…
நாட்டின் சட்டத்தை அனைவரும் பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் தற்போது நாட்டில் இயங்கி வருகின்ற அடிப்படைவாத கல்வி செயற்பாடுகள், சிறுவர்…
ஞானசார தேரரை விடுவித்தால் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அவரை வைத்து அரசியல் செய்யும் சில அரசியல்…