Category: Sri Lanka

அத்துரலிய ரத்ன தேரரின் உண்ணாவிரதம் ; ஜனாதிபதி தீர்வு வழங்காவிடின் பாரதூரமாகும் – சேமசிங்க

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேடைகளில் கடந்த அரசாங்கத்தை தூற்றியவர்கள் இன்று தமது தவறினை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். பாராளுமன்ற…
புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது :ஆனந்த சங்கரி

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதைப் போன்று பணம், பதவி என்பவற்றின் மூலம் என்னை வாங்கமுடியாது. கடந்த காலத்தையும், சிலர்…
தெரிவு குழுவை புறக்கணித்ததன் காரணம் இதுதான் – பந்துல

எதிர்கால அரசியல் நோக்கங்களை காட்டிலும் தேசிய பாதுகாப்பு எமக்கு முக்கியமாக காணப்படுகின்றது. இதன் காரணமாகவே தெரிவு குழுவில் கலந்து கொள்ளவில்லை,…
இரவோடு இரவாக 77 வெளிநாட்டு அகதிகள் வவுனியாவுக்கு அனுப்பி வைப்பு

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த அகதிகளில் ஒரு தொகுதியினர், நேற்றிரவு வவுனியா நோக்கி நகர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நீர்கொழும்பு பொலிஸ்…
இன்று காலை சிறிலங்கா அதிபரைச் சந்திக்கிறார் இந்தியப் பிரதமர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முற்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார். இரண்டாவது முறையாகவும்,…
மீண்டும் இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோடி

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றுள்ளார். புதுடெல்லியில் உள்ள இந்திய குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று மாலை அவர்,…
‘தேசிய பாதுகாப்புச்சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடாதது பெரும் தவறு’

தேசிய பாதுகாப்புச்சபை இரண்டு மாதங்கள் வரையில் கூடவில்லை என்பது பெரும் தவறாகும். அதற்குப் பொறுப்பான தலைவரும் இதுகுறித்து வெகுவாக ஆர்வம்…
அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளால் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்களே – கரு

நாட்டின் சட்­டத்தை அனை­வரும் பின்­பற்றி செயற்­பட வேண்டும் என்றும் தற்­போது நாட்டில் இயங்கி வரு­கின்ற அடிப்­ப­டை­வாத கல்வி செயற்­பா­டுகள், சிறுவர்…
சிங்கள மக்களின் வாக்குளைப் பெறவே ஞானசார தேரர் ஜனாதிபதியால் விடுவிப்பு – சிவசக்தி

ஞானசார தேரரை விடுவித்தால் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அவரை வைத்து அரசியல் செய்யும் சில அரசியல்…