கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த ஒருவர் நேற்று உயிரழந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு நேற்று மாலை விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமரின் இல்லத்தில்…
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கல்வி நடவடிக்கைகளை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக கல்வி அமைச்சு தகவல்…
எதிர்வரும் 11ம் திகதி நாடு திறக்கப்பட உள்ளதாகவும் இதன் போது சமூக இடைவெளி மற்றும் சுகாதார வழிமுறைகள் உரிய முறையில்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார். நேற்று…
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் ரூபா 5,000 கொடுப்பனவு மே மாதத்திற்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக,…
பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஏற்பாட்டில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இன்று காலை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று…
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு நேற்று…
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுபவர்கள் நட்சத்திர விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட உள்ளனர் என்றும், இராணுவ முகாம்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த…
யாழ்ப்பாணம்- மிருசுவில், கரம்பகம் பகுதியில், நேற்றிரவு நடந்த மோதல் ஒன்றில், ஒருவர் வாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் நால்வர்…