நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மலையகத்தில் போட்டியிடாது என, இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் தன்னிடம் உறுதியளித்துள்ளார் என,…
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எதிர்வரும் 14ஆம், 15ஆம் நாட்களில் சீனாவுக்கு முதலாவது அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என தகவல்கள்…
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா விரைவில் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று…
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவுடனும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுடனும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு…
எந்தவொரு உள்நாட்டு அல்லது வெளிநாட்டு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளக் கூடிய வகையில் சிறிலங்கா இராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்…
இரண்டு இந்திய வங்கிகள் சிறிலங்காவில் செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ளவுள்ளன. அக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி ஆகியனவே சிறிலங்காவில் உள்ள…
வெளிநாடுகளில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் அரசியல் ரீதியான நியமனங்களைப் பெற்ற தூதுவர்கள் நாடு திரும்புவதற்கு வழங்கப்பட்டிருந்த காலஅவகாசம் இரண்டு வாரங்களுக்கு…
கொழும்பில் 2008 / 09 காலப்பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக குறிப்பிடப்படும்,…
சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால் உருவாக்கப்படவுள்ள, தேசிய தரவு மையத்தின் மூலம், வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வோர், திரும்பி வருவோரைக் கண்காணிக்க…
நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்கள் 2020 ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என்று சிறிலங்கா தேர்தல்கள் ஆணையக்குழுவின்…