Category: Sri Lanka

அரச ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்..!!

அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச்…
சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வழங்கப்படும் அரச காணி!

கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள மூன்று ஏக்கர் அரச காணியை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது…
மகனின் திருமணத்தில் கூட பங்கேற்க முடியாத பூஜித!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, புதல்வரின் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. அவருடைய…
தடயவியல் கணக்கறிக்கை மறைக்கப்படுவதற்கான காரணம் என்ன? – சபையில் கேள்வி

மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த விடயங்கள் சம்பந்தப்பட்ட மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கை சபாநாயகரிடம் கிடைத்துள்ள போதிலும்…
மட்டு. ஊடகவியலாளரை கைது செய்ய சென்ற பொலிஸ்! – குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமாகிய செ.நிலாந்தனை கைது செய்வதற்காக நேற்றிரவு, அவரது வீட்டிற்கு சென்ற…
“மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனையை பெற்றுக் கொடுப்போம்”

மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட முன்னைய ஆட்சியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுத்தே தீருவோம்…
27 ஆண்டுகள் சிறையில் இருந்த அரசியல் கைதி மரணம்!

27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சிறைச்சாலையிலேயே மரணமானார். மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த…
எதிர்க்கட்சி காரியாலயத்தின் எதிர்கால நடவடிக்கை எவ்வாறு அமையும் – சஜித் கருத்து

ஜன­வரி மூன்றாம் திகதி பாரா­ளு­மன்றம் கூடும் போது தனக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­ப­டு­மானால், எதிர்க்­கட்சிக் காரி­யா­லயம் நாட்டு மக்­க­ளுக்கு…
புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை!

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை என்ன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்…
தெற்கில் கூட்டமைப்புக்கு எந்த வேலையும் இல்லை! – பாயும் வேலுகுமார்

போர் முடிந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து…