அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகச்…
கொழும்பு ஷங்ரில்லா ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள மூன்று ஏக்கர் அரச காணியை சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு, புதல்வரின் திருமண நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. அவருடைய…
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் குறித்த விடயங்கள் சம்பந்தப்பட்ட மத்திய வங்கியின் தடயவியல் கணக்காய்வு அறிக்கை சபாநாயகரிடம் கிடைத்துள்ள போதிலும்…
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும், சுயாதீன ஊடகவியலாளருமாகிய செ.நிலாந்தனை கைது செய்வதற்காக நேற்றிரவு, அவரது வீட்டிற்கு சென்ற…
மத்திய வங்கி பிணைமுறி ஊழலுடன் தொடர்புபட்ட முன்னைய ஆட்சியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு நீதிமன்றத்தின் மூலமாக கடுமையான தண்டனையை பெற்றுக்கொடுத்தே தீருவோம்…
27 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் சிறைச்சாலையிலேயே மரணமானார். மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த…
ஜனவரி மூன்றாம் திகதி பாராளுமன்றம் கூடும் போது தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்படுமானால், எதிர்க்கட்சிக் காரியாலயம் நாட்டு மக்களுக்கு…
மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை என்ன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்…
போர் முடிந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து…