Category: Sri Lanka

பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று தொடக்கம் நடைமுறைக்கு…
தூதரகப் பணியாளருக்குப் பிணை – வரவேற்கிறது சுவிஸ்

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுவிஸ் தூதரக உள்ளூர் பணியாளரான கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டதை சுவிஸ் வெளிவிவகாரத்…
2016 இல் சுதந்திர தினத்தி நிகழ்வில் தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டமை அரசியலமைப்பு மீறலாகும் – கம்பன்பில

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் 2016 ஆம் ஆண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடி…
யாராலும் சட்டத்தை கையில் எடுக்க முடியாது..தெரிவித்த அமைச்சர்..!!

சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க எவருக்கும் இடமில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க…
வரி சலுகைகள் அனைத்தும் நாளை முதல் அமுலில்!

புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் குறைக்கப்பட்ட வரி சலுகைகள் அனைத்தும் நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர்…
காணாமல் போன உறவுகளின் வாழ்வாதாரம் விரைவில் கட்டியெழுப்பப்படும் –  டக்ளஸ்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு அவர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைளை ஆராய்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் பேசி பரிகாரங்கள்…
நெடுந்தீவில் தரையிறங்கிய ஐந்து அகதிகள் கைது!

சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு வந்த இலங்கை அகதிகள் 5 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த…
பொது தேர்தலின் போது மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும் :  வஜிர அபேவர்தன

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியமைத்து 100 நாட்களுக்குள் செயற்பட்ட விதம் தொடர்பிலும் , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் தற்போது செயற்படும்…
கண்டனப் போராட்டத்துக்கு அழைப்பு!

வவுனியாவில் நேற்று ஜனநாயக வழியில் நீதி கேட்டுப் போராடிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலைக் கண்டித்து,…
எதிர்க்கட்சியினர் ஐந்துபேரை சிறையில் அடைத்துவிட்டு தேர்தலுக்கு செல்லவே அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது : அஸாத் சாலி

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐந்துபேரை சிறையில் அடைத்துவிட்டு தேர்தலுக்கு செல்லவே அரசாங்கம் திட்டமிட்டு வருகின்றது. என்றாலும் 19ஆவது திருத்தச்சட்டம் தொடர்ந்தும் அமுலில்…