Category: Sri Lanka

நகைகள், பணம் ஆயுதமுனையில் கொள்ளை! – 4 நாட்களில் 3 ஆவது சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கடந்த நான்கு நாட்களுக்குள் மூன்று இடங்களில் ஆயுதமுனையில் பாரிய கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் மக்கள் மத்தியில் பீதி…
அரசியல் பழிவாங்கலை முன்னெடுத்து மக்களாணையினை பெற எவ்வித அவசியமும் இல்லை  :  சுசில்

நீதிமன்றின் செயற்பாட்டிற்கும் , விசாரணை பிரிவின் சுயாதீன விசாரணை நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்பது பாராளுமன்ற உறுப்பினர்…
இறுதிக்கட்டத்தில் மாற்று அணி!

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகள், இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து,…
விரல் நுனியில் குடிமக்களின் அனைத்து தரவுகளும் – கோத்தாவின் புதிய திட்டம்

சிறிலங்காவின் அனைத்துக் குடிமக்கள் தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய தேசிய தரவு மையம் (National data centre) ஒன்றை உருவாக்குவதற்கு…
ரிஷாத் பதியுதீனிடம் சிஐடியினர் விசாரணை

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரிஷாத் பதியுதீனிடம், குற்ற விசாரணைத் திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம்…
சுவிஸ் தூதரக பணியாளர் பிணையில் விடுதலை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுதலை…
அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ஓய்வு

சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன நாளையுடன் ( டிசெம்பர் 31) ஓய்வுபெறவுள்ளார். 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட்…
ராஜித சேனநாயக்க பிணையில் விடுவிப்பு

விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு, பிணை வழங்கி கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாரஹேன்பிட்டியவில்…
4.8 பில்லியன் டொலரை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் சிறிலங்கா

2020 ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம் 4.8 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில் இருப்பதாக, சிறிலங்கா…
ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இன்று முற்பகல், கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்று…