இலங்கை Subscribe to இலங்கை
ஜனநாயக உரிமைகளை முடக்கவே மஹிந்த மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார்
அரசியல் கட்சிகளை முடக்கி ஜனநாயக கோட்பாடுகளை இல்லாதொழிக்கவே ஜனாதிபதி மஹிந்த மூன்றாவது முறையாகவும் தேர்தலில் போட்டியிடுகிறார் என ஐக்கிய தேசியக்… Read more
மைத்திரிபால சிறிசேன ராஜபக்ச படையணியை விரட்டுவார்; ரணில் விக்கிரமசிங்க
ராஜபக்ச படையணியின் ஆட்சியை நிறுத்த மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கி போராட்டம் செய்கின்றோம் என ஐக்கிய தேசியக்… Read more
மலையகத்தில் இடம்பெறும் அவலங்களுக்கு யார் பொறுப்பு?
மலையக மக்களின் வாழ்வியலில் துன்பம், துயரம், வேதனை, ஏழ்மை, வறுமை என்பன புரையோடி போயுள்ளன. அதனை மேலும் வலுசேர்க்கும் முகமாக… Read more
புலிகள் தடை நீக்க உத்தரவை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு மேன்முறையீடு
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கி ஐரோப்பிய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மேன்முறையீடு செய்யப் போவதாக… Read more
வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சரின் கவனத்துக்கு! நஞ்சாகிய உணவுகளை உண்டு நோயில் வீழ்ந்து சாவதா? மக்கள் விசனம்! (People’s Voice)
வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடமாகாண மக்களுக்கு அனர்த்த நிவாரணமாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சால் பலநோக்கு கூட்டுறவுச்சங்கங்கள் ஊடாக கடந்த… Read more
வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்கள் தொடர்பில் அசமந்தம் காட்டும் அதிகாரிகள்! ஆனந்தன் எம்.பி
கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு போதுமான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்காது அதிகாரிகள் அசமந்தம் காட்டிவருவதாக வன்னி பாராளுமன்ற… Read more
ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க கோரிய சுவாமியை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?: வைகோ
தமிழ் இனத்தை அழித்த ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறிய சுப்பிரமணியம் சுவாமியை யாருமே கண்டிக்கவில்லை…. Read more
இந்தியாவின் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இலங்கையே முழுக் காரணம்: ஐ.தே.க
இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தலுக்கு இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும் காரணமாகிவிட்டது என ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல… Read more
ராஜபக்ச கடையை மூட வேண்டும்: ஜே.வி.பி.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடையை மூட வேண்டிய காலம் உருவாகியுள்ளது என ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும்… Read more
இலங்கை விவகாரம்! இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுவாமியா? சுஷ்மாவா?
இலங்கையின் ராஜபக்ச சகோதரர்களுக்காகவும் சீனா தேசத்துக்காகவுமே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி. தமிழக மீனவர்களின் தூக்கு விவகாரத்தில் தலையிட்டு… Read more
















