List/Grid

இலங்கை Subscribe to இலங்கை

Gota-mahinda

கோத்தாவை மட்டுமே அரசியலுக்கு கொண்டுவந்தேன் ; அடித்து கூறும் மகிந்த

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை மாத்திரமே நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தினேன். பசில் ராஜபக்ச மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோர்… Read more »

mahinda-rajapaksa4-600

தற்போதைய அரசாங்கத்தில் குறைகள் எதுவும் இல்லை என நான் குறிப்பிடவில்லை! ஜனாதிபதி மஹிந்த

இலங்கையில் வாழ்ந்து வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், கப்பம் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தற்போது வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளனர். ஊடகவியலாளர்களில் 70 வீதமானவர்கள்… Read more »

Mahinda_family

ஜனாதிபதி மகனின் வெலிசர இராணுவ முகாமில் கள்ள வாக்குச்சீட்டு அச்சடிக்கும் இயந்திரம்!

chandrika-mahida_CI

தேர்தலுக்குப் பின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரு அணிகளாகப் பிரியும் ஆபத்து..!…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையடுத்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மஹிந்த ராஜபக்ச அணியாகவும் , மைத்ரிபால – சந்திரிக்கா அணியாகவும் இரு… Read more »

peeris

ஐ.நா.வில் இலங்கை தன்னை நியாயப்படுத்த பெருமளவு பணத்தை செலவிடுகிறது!- பீரிஸ் கவலை

தன்னை நியாயப்படுத்துவதற்காக இலங்கை ஐ.நாவில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை நேரத்தையும், பணத்தையும் செலவிடுகிறது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல் பீரிஸ்… Read more »

chandrika-mahida

உயிரைப் பணயம் வைத்து களத்தில் இறங்கியுள்ளேன்; சந்திரிக்கா

உயிரைப் பணயம் வைத்து நாட்டு மக்களின் உயிரைக் காப்பாற்ற களமிறங்கியுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்…. Read more »

maithir-mahinda

வாழ்வுக்கும் சாவுக்குமான போராட்டத்தில் மஹிந்தரும், மைத்திரிபால சிறிசேனவும்!

நன்கு திட்டமிட்டு மஹிந்தரை வீழ்த்தும் காய்நகர்த்தலில் பலரின் எதிர்பார்ப்பின் மத்தியில் மைத்திரிபால சிறிசேனவை முன்நிறுத்தி முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார்… Read more »

obama-mahintha

பராக் ஒபாமா ஜனவரி 9ம் திகதி இலங்கை ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்சவை பார்க்கலாம்!

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதிக்கு கூறாமலேயே கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்… Read more »

srilankan-war-crime5-600

போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியம்?

இலங்கையில் போர்க்குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக மூன்று உயர் இராணுவ அதிகாரிகள் மேற்குலக நாடுகளிடம் சாட்சியமளித்துள்ளனர். இலங்கை இராணுவத்தில் கடமையாற்றிய மூன்று… Read more »

rajitha-senarathne

வடக்கு மக்­களின் நிலைமை தற்­போதும் பயங்­க­ர­மாக உள்­ள­து; ராஜித சேனா­ரத்ன

வடக்கு மக்­களின் நிலைமை தற்­போதும் பயங்­க­ர­மாக உள்­ள­தென தெரி­வித்­துள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன அனை­வ­ருக்கும் சுதந்­தி­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்து ஜன­நா­ய­கத்தை… Read more »