இலங்கை Subscribe to இலங்கை
நான் சந்தித்த அவமானங்களில் பத்தில் ஒன்றை கூட மைத்திரி சந்திக்கவில்லை – ஜனக பண்டார தென்னக்கோன்
நான் சந்தித்த அவமானங்களில் பத்தில் ஒன்றை கூட மைத்திரி சந்திக்கவில்லை என அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். ஐக்கிய… Read more
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதில் பயனில்லை – ஜே.வி.பி.
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதில் பயனில்லை என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாட்டு… Read more
லசந்த விக்ரமதுங்க அரச பயங்கரவாதத்தின் ஊடாகவே கொலை செய்யப்பட்டார் – சஜித் பிரேமதாச
சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அரச பயங்கரவாதம் காரணமாகவே கொலை செய்யப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின்… Read more
மூன்று இலட்சம் தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க விடாது தடுக்க நடவடிக்கை – ரோகணகமகே
ஜனாதிபதி தேர்தலில் 78 முதல் 82 வீதமான தமிழர்கள் மைத்திரிபால சறிசேனவுக்கே வாகக்ளிப்பார்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் வன்னி அமைப்பாளர்… Read more
சரத் பொன்சேகாவின் சிவில் உரிமைகளை உறுதி செய்வதாக மைத்திரிபால சிறிசேன அறிவிப்பு
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவின் சிவில் உரிமைகளை உறுதி செய்வதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்…. Read more
ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி! – மஹிந்த
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதியின் பின்னரும் நானே இந்த நாட்டின் ஜனாதிபதி என ஜனாதிபதி மஹிந்த… Read more
பொது வேட்பாளருக்கான ஆதரவினை பகிரங்கமாக வழங்க வேண்டாம்! கூட்டமைப்பிடம் சந்திரிக்கா கோரினார்?
பொது வேட்பாளருக்கான ஆதரவினை பகிரங்கமாக வழங்க வேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க கோரியதாக… Read more
புலிகளின் எல்பா சிறை கூடங்களின் இரகசியங்களை தேடுகிறது புலனாய்வு பிரிவு
தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்பா – 2 , எல்பா – 5 ஆகிய சிறைக்கூடங்கள் தொடர்பிலான இரகசியங்களை தேடிப்… Read more
அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி!– மைத்திரிபால
அலரி மாளிகையின் தேர்தல் பிரச்சாரப் பொறிமுறைமையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் அலரி மாளிகையில்… Read more
தமிழர்களில் ஒரு பொது வேட்பாளர்! இடம் கொடுக்குமா சிங்கள பேரினவாதம்!
இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் நீண்டகால அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்கள் ஒருவரே ஜனாதிபதியாக போட்டியிடலாம் என்பதே அந்த சட்டமாகும். அந்த… Read more
















