Category: World

சீன அரசு எடுத்த அதிரடி முடிவு: உளவுத்துறை அனுப்பிய முக்கிய தகவல்!

திபெத் பகுதியில் குடும்பத்தினரில், இளைஞர் ஒருவர் கண்டிப்பாக இராணுவத்தில் சேர வேண்டும் என்று சீனா கட்டாயப்படுத்தி வருகிறது. இந்தியா-சீனாவிற்கு இடையே…
லண்டனில் இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட இஸ்லாமிய இளம் பெண்!

லண்டனில் 22 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய இளம் பெண்ணின் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறி வீடியோ வைரலாகி வரும் நிலையில்,…
எதிர்காலத்தில் சிக்கிக்கொண்டதாக வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

டைம் டிராவலர் மூலம் 2027-ஆம் ஆண்டிற்கு சென்ற நபர் அங்கு சிக்கிக் கொண்டிருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இருக்கும் விஞ்ஞான…
நடுவானில் குடும்பத்தார் கண்முன்னே உயிரை விட்ட பிரித்தானியர்: நடந்தது என்ன?

பிரித்தானியாவில் இருந்து விடுமுறைக் கழிப்பதற்காக விமானத்தில் பறந்த நபர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் மான்செஸ்டரில்…
“நமது கிரகத்தை சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம்” – விண்வெளி சென்று திரும்பிய ஜெப் பெஸோஸ் கவலை!

உலகின் பெரும் பணக்காரரும், அமேசான் நிறுவனருமான ஜெப் பெஸோஸ் ப்ளூ ஆரிஜின் தன்னுடைய ராக்கெட்டில் விண்வெளி பயணத்தை முடித்து திரும்பிய…
கனடாவில் திறக்கப்படும் சர்வதேச எல்லைகள்: யார்யாருக்கு அனுமதி?

கனடாவில் 16 மாதங்களுக்கு பிறகு சர்வதேச எல்லைகளை திறக்கப்படவுள்ளதாக அறைவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக, கனடாவில் கடந்த மார்ச்…
பிரான்சில் சிறுவனின் தலையை வெட்டி சாப்பிட்ட கொடூரன்: சுட்டுக்கொன்ற பொலிஸ்!

பிரான்சில் 13 வயது சிறுவாணி தலையை துண்டித்து பாதி பாகங்களை சாப்பிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை பொலிசார் சுட்டுக் கொன்றனர். பிரான்சில்…
அடையாளம் தெரியாத நபர்களால் கடத்தி சென்று சித்திரவதை செய்யப்பட்டுள்ள ஆப்கான் தூதுவரின் மகள்

பாக்கிஸ்தானிற்கான ஆப்கான் தூதுவரின் மகளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்தி சென்று பின்னர் காயங்களுடன் விடுதலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆப்கான்…
இந்தோனேசியாவில் 2 வாரத்தில் கொரோனாவுக்கு 114 டாக்டர்கள் பலி

இந்தோனேசியாவில் இதுவரை 545 டாக்டர்கள் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது…
உணவு, மருந்துக்கான தட்டுப்பாடு: போராட்டத்தில் இறங்கிய கியூபா மக்கள்!

கியூபாவில் உணவு, மருந்துக்கான தட்டுப்பாடு தேசிய அளவில் நிலவியதைத் தொடர்ந்து தற்போது அங்கு சுங்கவரி நீக்கப்பட்டது. பொருளாதாரச் சரிவு, உணவுப்…