Category: World

கோவிட்-19: உலகளவில் பலி எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரிப்பு!

கடந்த வாரம் 69 ஆயிரம் கொரோனா உயிரிழப்புகள் நடந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ளன. கொரோனா…
கொரோனாவுக்கு மத்தியில் அவுஸ்திரேலியாவில் மேலும் ஒரு புதிய சிக்கல்: பெரும் அச்சத்தில் மக்கள்!

கடந்த சில வாரங்களாக அவுஸ்திரேலியாவின் கிழக்கு விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து பகுதிகளில் பரவலாக தவளைகள் செத்து…
நடுக்கடலில் கவிழ்ந்த படகு: 57 பேர் பலி – எந்தெந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்?

லிபிய கடற்கரையில் கும்ஸ் அருகே படகு கவிழ்ந்ததில் குறைந்தது 57 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐ.நா-வின் புலம்பெயர்வுக்கான சர்வதேச…
வாட்டும் கனமழை: மொத்தமாக மூழ்கிய சுவிஸ் மாநிலம்!

சுவிட்சர்லாந்தின் டிசினோ மாநிலத்தில் ஒரு மாதத்தில் கொட்டித்தீர்க்க வேண்டிய மழை, இரண்டு நாட்களில் பெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநிலத்தின்…
பிரித்தானியாவிற்கு வரவிருக்கும் பேராபத்து!

பிரித்தானியாவில் மிக விரைவில் பொருளாதாரமும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகும் மிக மோசமான நிலை ஏற்பட இருப்பதாக…
சுவிஸில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களில் 18 பேர் பலி: வெளிச்சத்துக்கு வந்த உண்மை!

சுவிட்சர்லாந்தில் முழுமையாக தடுப்பூசி போட்டவர்களில் 300 பேர் கொரோனாவுக்கு இலக்கான நிலையில், 18 பேர் மரணமடைந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில்…
பிரித்தானியாவில் மது போதையில் பெண் செய்த கொடூர செயல்!

பிரித்தானியாவில் பெண் ஒருவர், ஆண் நபரை மது போதையில் கண்மூடித்தனமாக கத்தியால் தாக்கிய சம்பவத்தில், அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை…
சீனாவை புரட்டி எடுக்கும் சக்தி வாய்ந்த புயல்: பலி 63 ஆக உயர்வு!

சீனாவில் ஆண்டுதோறும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த…
வரும் குளிர்காலத்தில் கொரோனா புதுவிதமாக உருமாறும்: பிரெஞ்சு விஞ்ஞானி எச்சரிக்கை!

கோவிட்தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வந்தாலும் அதன் வீரியம் படிப்படியாகக் குறைந்து வருவதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன.இதனால் மக்கள்…
சீனாவை புரட்டி எடுத்த கனமழை: 51 பேர் பலி – 12.4 லட்சம் பேர் பாதிப்பு!

சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன.…