நியூசிலாந்தில் இரு சிறிய ரக விமானங்கள் மோதியதில் விமானிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். நியூஸிலாந்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரிலுள்ள…
வின்னிபெக்கில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 22 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வின்னிபெக் பொலிஸாரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே…
அமெரிக்காவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்திய பிரஜைகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்நாட்டுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு…
ஈரான் – அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தொடரும் நிலையில், ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த…
லிபியாவின் தலைநகர் திரிபோலியில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் 42 அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளதோடு, 125க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என…
துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த கொடூர காட்சிகளை ‘பேஸ்புக்’கில் நேரடியாக ஒளிபரப்பிய ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த பயங்கரவாதியான பிரெண்டன் டாரண்ட் (வயது…
ஓமன் வளைகுடா பகுதியில் சென்றுகொண்டிருந்த நார்வேக்கு சொந்தமான பிராண்ட் ஆல்டேர் டேங்கர் கப்பலில் அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது…
சீனாவில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 8 மாகாணங்களில் சுமார் 45 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்குப் பகுதியில் உள்ள…
சிங்கப்பூரின் மத்திய பிராந்தியத்தில் உள்ள எவர்ஸ்டோன் நகரில் வசித்து வருபவர் முருகேசன் ரகுபதி ராஜா (வயது 25). தமிழர். இவர்,…
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட டெலிகிராஃப் முறையை விர்சுவல் ரியாலிட்டி மூலம் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். இரண்டாம் உலகப்…