பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி கருவுற்றிருப்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ள சூசெக்ஸ் அரண்மனை வரும் வசந்தகாலத்தில் புது வரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.…
இணையவழியில் கிண்டல் செய்வது அல்லது தாக்கி பேசுவதற்கு எதிரான பிரசாரத்தை அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா டிரம்ப் தொடங்கியுள்ளார். இது…
உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் பலியாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உகாண்டாவிற்கு கிழக்கே புடுடா…
துருக்கிக்கான சவுதிஅரேபிய தூதரகத்தில் கொல்லப்பட்டதாக கருதப்படும் சவுதி அரேபிய பத்திரிகையாளர் தனது மரணத்தை தானே பதிவு செய்துள்ளார் என துருக்கி…
எதியோப்பியா, வடகொரியா ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகளுடன், சிறிலங்காவின் கடவுச்சீட்டை 99 ஆவது இடத்தில் நிலைப்படுத்திப் பட்டியலிட்டுள்ளது ஹென்லி கடவுச்சீட்டு சுட்டி.…
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு 2 விண்வெளி வீரர்களை சுமந்து சென்ற ரஷ்ய விண்கலம் அவசரமாக தரையிறக்கபட்டதாக நாசா தெரிவித்து…
பாகிஸ்தானின் சுக்கூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமிகள் உள்பட 9 பேர் பரிதாபமாக பலியானது சோகத்தை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின்…
பாகிஸ்தானின் உளவுத்துறை அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் இராணுவ உளவுத்துறை தலைவர் அசீம் முனீர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த…
அமெரிக்காவை புரட்டி போட்ட மைக்கேல் புயலில் சிக்கி இதுவரை 13 பேர் இறந்துள்ளதாகவும் புயலால் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்…
மாலத்தீவின் புதிய அதிபராக பொறுப்பேற்கவுள்ள முஹம்மது சோலி-யின் தேர்தல் வெற்றிக்கு எதிராக முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீன் கட்சி சார்பில்…