Category: World

கருக்கலைப்பு என்பது ஆள்வைத்து கொலை செய்வதற்கு ஒப்பானது – போப் பிரான்சிஸ்

வயிற்றில் வளரும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது ஆள்வைத்து கொலை செய்யும் குற்றத்துக்க்கு ஒப்பானதாகும் என போப் பிரான்சிஸ் குறிப்பிட்டுள்ளார். இத்தாலி…
|
தூதரகத்திற்குள் பத்திரிகையாளர் கொலை – கறுப்பு வானை தேடி நடவடிக்கை

தூதரகத்திற்குள் கொலை செய்யப்பட்ட சவுதிஅரேபிய பத்திரிகையாளரின் உடலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் கறுப்புநிற வாகனத்தை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை துருக்கி…
|
பெண்களை கொலை செய்து உடற்பாகங்களை விற்ற தம்பதியினர்- மெக்சிக்கோவில் பயங்கரம்

மெக்சிக்கோவில் கொல்லப்பட்டவர்களின் உடற்பாகங்களுடன் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட தம்பதியினர் தாங்கள் 20 பெண்களை படுகொலை செய்ததை ஏற்றுக்கொண்டுள்ளனர். யுவான் கார்லோஸ்…
|
கொலரா நோயால்  49 பேர் பலி – சிம்பாப்வேயில் சம்பவம்

சிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். சிம்பாப்வேயில் கொலரா நோயின் தாக்கத்தினால் பலரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…
|
பத்து பெண்களை கொலை செய்த தம்பதியினர்- மெக்சிக்கோவில் அதிர்ச்சி குற்றம்

பத்து பெண்களை கொலை செய்து அவர்களில் ஒருவரின் குழந்தையை விற்பனை செய்தனர் என்ற சந்தேகத்தில் தம்பதியொன்றை மெக்சிக்கோ பொலிஸார் கைது…
|
அமெரிக்கா உதவியின்றி 2 வாரம் கூட தாக்குப் பிடிக்க முடியாது- சவுதி மன்னருக்கு டிரம்ப் பகிரங்க மிரட்டல்

ஈரான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் தங்கள் வேண்டுகோளை ஏற்காத நட்பு நாடான சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக…
|
ஒன்லைன் மூலம் 13 வயது சிறுவனுக்கு வலை வீசி பாலியல் வன்புணர்வு செய்த 40 வயது நபர் கைது!

சிட்னியில் ஆன்லைன் மூலம் 13 வயது சிறுவனுக்கு வலைவீசி அச்சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த 40 வயது நபரை பொலிசார்…
|
லேசர் சிகிச்சை முன்னோடிகள் மூவருக்கு நோபல் பரிசு!!!

லேசர் சிகிச்சை முறைகளுக்கு முன்னோடியாகத் திகழும் 3 விஞ்ஞானிகள் இயற்பியல் பிரிவில் நோபல் பரிசுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்தர்…
|
இந்தோனேசியா சுனாமி தாக்குதலில் இதுவரை 1350 பேர் பலி

இந்தோனேசியா நாட்டின் சிலாவேசி தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1350 ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில்…
|