உலகம் Subscribe to உலகம்
மேலும் ஒரு பிணைக்கைதி தலை அறுத்து கொலை. ஐ.எஸ்.ஐ.எஸ் வெளியிட்டுள்ள திடுக்கிடும் வீடியோ.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அமெரிக்காவின் உதவிகள் முழு அளவில்… Read more
சேகுவாரா கொலை செய்யப்பட்ட புகைப்படம் 47 வருடங்களின் பின் வெளியீடு! (படங்கள்)
உலகம் முழுவதும் புரட்சிகர சக்திகளுக்கு உந்துதலாகத் திகழும் சேகுவாரா கொலை செய்யப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. கியூபாவில்… Read more
சாட்சியங்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்தியது ஐ.நா விசாரணைக்குழு
சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்தும் விசாரணைக்கான… Read more
கனடா விமான விபத்தில் இரு தமிழ் இளைஞர்கள் பலி
கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விமான விபத்து ஒன்றில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செஸ்னா-150 விமானம்… Read more
ஆஸ்திரேலியா அருகே ரஷ்ய போர்க் கப்பல் ரஷ்யாவுக்கு இங்கிலாந்து எச்சரிக்கை!
கேன்பெரா,: ஆஸ்திரேலியா அருகே போர்க் கப்பல்களை ரஷ்யா நிறுத்தி உள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் கூறுகையில், “ஆஸ்திரேலிய… Read more
உயரத்தில் கின்னஸ் சாதனை படைத்த இருவர் நேருக்கு நேர் சந்திப்பு.
உலகிலேயே மிக உயரமானவர் என்ற சாதனையை பெற்றவரும் உலகிலேயே மிக குள்ளமானவர் என்ற சாதனையை பெற்றவரும் ஆகிய இருவரும் நேற்று… Read more
கென்யாவில் போதை பொருள் கடத்திய பிரபல தமிழ் நடிகை கைது. நாடு கடத்தப்படுவாரா?
நடிகர் விஜய் தாயார் இயக்கிய ‘நண்பர்கள்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை மம்தா குல்கர்னி போதை பொருள்… Read more
இளைஞர்களின் சொர்க்க பூமியாக விளங்கும் பாரிஸ்
பிரான்சின் அழகுமிகு நகரான பாரிஸ், இளைஞர்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரங்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. டொரண்டோவைச் சேர்ந்த அமைப்பு ஒன்று… Read more
Tamil Cultural Broadcasting (TCB) செய்தி வாசிப்பாளர் ஹரிணி உள்பட எழுவர் துபாய் தடுப்பிலிருந்து பிரேசில் பயணம்.
ஈழத்து உறவுகளுடன் புகழிடம் தேடி இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா நோக்கி சென்றவேளை படகில் ஏற்பட்ட பாதிப்பால் குறித்த படகு… Read more
சுவிசை அதிர வைத்த தமிழ் மனைவியை தீ மூட்டிய கணவன் எரிந்து சாம்பல்
சுவிற்சர்லாந்தின் லுகார்னோ மாகாணத்திலுள்ள ஸ்ராபியோ எனும் இடத்தில் வசிக்கும் புலம்பெயர் தமிழரான கணவன் மனைவி இருவரும் காருடன் எரியூட்ப்பட்டு சாவடைந்துள்ளனர்…. Read more
















