Archive: Page 11
அரசாங்கத்திற்கு எதிராக ஊடகப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது – ஜனாதிபதி
அரசாங்கத்திற்கு எதிராக ஊடகப் பிரச்சாரம் செய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். திட்டமிட்ட வகையில் இந்த ஊடகப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு… Read more
அகதிகளுக்கான தற்காலிக வீசாவினை வழங்க அவுஸ்திரேலிய செனட்டில் அங்கீகாரம்
தமது நாட்டில் தஞ்சம் கோருகின்ற இலங்கையர் உட்பட்ட அகதிகளுக்கு தற்காலிக வீசாவை வழங்குவதற்கான திருத்தச் சட்ட மூலத்தை அவுஸ்திரேலிய நாட்டின்… Read more
மகிந்தவின் பதாதைகளை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் உத்தரவு
கொழும்பு நகரத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது சட்ட விரோதமானது என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது…. Read more
உலகின் ஊழல் குறைந்த நாடுகளில் ஒன்றாக விளங்கும் சுவிஸ்!
சுவிட்சர்லாந்தில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் முடிவில், ஊழல் குறைந்து நாடுகள் பட்டியலில் சுவிஸ் உள்ளதாக தெரியவந்துள்ளது. Transparency International… Read more
தங்கமான தேசத்தை உருவாக்கித் தருவேன்! தமிழர்களிடம் மஹிந்த உறுதி
போரின் போது தமிழர்கள் இழந்த உயிர்களைத் தவிர மற்றைய அனைத்தையும் மீண்டும் பெற்றுத் தவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்…. Read more
எயிட்ஸ் – தப்பிப்போமா நாம்..!
இன்று எம்மைப் பாதிக்கின்ற தொற்றுநோய்களில் பிரதானமானதொன்றாக எயிட்ஸ் நோய் காணப்படுகின்றது. இந்த எயிட்ஸ் நோயானது அண்மைக்காலமாக யாழ். மாவட்டத்தில் சடுதியாக… Read more
மைத்திரியை ஆதரித்து 140 பிரதான கூட்டங்கள்
எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை, ஆதரித்து 140 பிரதான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. இதில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க,… Read more
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கூட்டமைப்பின் முடிவை எதிர்பார்க்கும் அரசு
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தமது நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உடனடியாக அறிவிக்க வேண்டும் என அரசு கோரிக்கை விடுத்துள்ளது…. Read more
தமிழகத்தில் சூடுபிடிக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டுகளுடன்… Read more
ஐஸ்கிறீமில் அரசியல் இல்லை; நல்ல சுகாதாரமே எமது இலக்கு
யாழ்ப்பாணத்தில் ஐஸ்கிறீம் உற்பத்தி நிலையங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னணியில் எந்தவித உள்நோக்கமோ அரசியலோ இல்லை நல்நோக்கமே உள்ளது… Read more
















