List/Grid

Archive: Page 357

anushka-marriage-

ஜனவரியில் அனுஷ்கா திருமணம். தயார் நிலையில் மாப்பிள்ளை மற்றும் மண்டபம்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை அனுஷ்கா, தற்போது அஜீத் 55, லிங்கா, ருத்ரமாதேவி, பாஹுபாலி ஆகிய… Read more »

lio-seeman

கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட இலங்கை அகதி பற்றிய மேலும் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

லியோ சீமான்பிள்ளை என்ற 29 வயது இளைஞர் சனிக்கிழமை இரவு ஜீலோங் பிரதேசத்தில் தமது உடலில் பெற்றோல் ஊற்றிக் கொண்டு… Read more »

water

பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க…

உடல் எடையை விரைவில் குறைக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதனை ஆரோக்கியமான முறையில் குறைக்க முயலுங்கள். ஒருவர் உயிர் வாழ… Read more »

bangladesh-mullivaikkal

வங்கதேசத்திலும் ஒரு முள்ளிவாய்க்கால்.

உலகின் எந்தப் பகுதியிலும் சிறுபான்மையினராக இருக்கும் மக்கள் ஒடுக்கப்படுவதும், அதை எதிர்த்து அவர்கள் போராடுவதும், அந்தப் போராட்டம் அதிகாரவர்க்கத்தால் நசுக்கப்பட்டு… Read more »

rapist-arrest-moscow

30 ஆண்டுகளில் 100 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த மாஸ்கோ கொடூரன்….

ரஷ்யாவில் உள்ள 67 வயது நபர் ஒருவர் முகத்தில் மாஸ்க் அணிந்து கடந்த 30 வருடங்களில் கொள்ளை மற்றும் பாலியல்… Read more »

vipusiha

விபூசிகா, தாயார் மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு. நோக்கம் என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட சிறுமி விபூசிகாவும் அவருடைய… Read more »

navanethem-pillay2

ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு இலங்கையை கோரவுள்ளார் நவநீதம் பிள்ளை!

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து நடத்தப்படும், நம்பகமான உண்மை கண்டறியும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி இலங்கை அரசாங்கத்திடம்,… Read more »

sky-wifi

வரும் 2016ஆம் ஆண்டிற்குள் விமானத்தில் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்க பிரிட்டன் நிறுவனம் முடிவு.

ஐரோப்பிய நாடுகளில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் விமானத்தில் பயணம் செய்பவர்கள் அதிகபட்ச வேகத்தில் பயன்படுத்தக்கூடிய இண்டர்நெட் இணைப்பை உபயோகிக்கலாம் என்ற… Read more »

srilankan-war-crime3-600

இனப்படுகொலை என்பதா?: தமிழக முதல்வருக்கு இலங்கை அமைச்சர் கண்டனம்

இலங்கையில் இனப்படுகொலை நிகழ்ந்ததாக தமிழக முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருப்பதற்கு அந்நாட்டு அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கையில்… Read more »

Suresh-Premachandran3

அரசாங்கத்தின் உறுதியற்ற கருத்துக்களை நம்பி ஏமாறுவதற்கு நாம் தயாரில்லை:சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

அர­சாங்­கத்தின் உறு­தி­யற்ற கருத்­துக்­களை நம்பி ஏமாறத் தயா­ரில்லை. அர­சாங்கம் குறிப்­பிடும் பொலிஸ் அதி­கா­ரத்­திற்கு இணங்­கவும் மாட்டோம்,ஏற்­றுக்­கொள்­ளவும் மாட்டோம் என தமிழ்… Read more »