Archive: Page 378
‘இந்தியாவைச் சேர்ந்த’ தமிழக மீனவர்கள் குறித்து ராஜபக்சேவிடம் பேசினார் மோடி- சுஷ்மா
இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் பிரதமர் மோடி பேசும்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து பெரும் கவலை தெரிவித்தார். அந்தப்… Read more
காரில் ஏறி உட்கார்ந்ததுமே பொலபொலவென்று விஜயகாந்த் கண்ணிலிருந்து கொட்டிய தண்ணீர்…!!
மோடி பதவியேற்பு விழாவுக்காக டெல்லி வரை குடும்பத்தோடு போயும், பதவியேற்பு விழாவில் விஜயகாந்த் போகாமல் விட்டதற்கான ஒரு பரபரப்புக் காரணத்தை… Read more
‘தங்கையை’ அமைச்சராக்கி பிரியங்கா காந்திக்கு பதிலடி கொடுத்த மோடி
தனது ‘சகோதரிக்கு’ அமைச்சர் பதவி அளித்ததன் மூலம், காங்கிரசின் பிரியங்கா காந்திக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் நரேந்திரமோடி.உத்தரபிரதேச மாநிலம் அமேதி… Read more
சவக்குழிக்குப் போன “13வது அரசியல் சாசன” திருத்தத்துடன் மல்லுக்கட்டும் புதிய அரசு!!
ஈழத் தமிழர் பிரச்சனையில் கால் நூற்றாண்டு காலத்துக்கு முன்பே சவக்குழிக்குப் போய்விட்ட இலங்கையின் 13வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்துதலையே… Read more
பிரபாகரன் கால் பதித்த மண்கேட்டே போராட்டமாம் – இராணுவப் பேச்சாளர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கால்பதித்து மாவீரர் நாள் உரை நிகழ்த்திய மண்ணுக்காகவே நேற்று சில தமிழ் அமைப்புகள்… Read more
தமிழர் பிரதேசங்களிலிருந்து இராணுவத்தினரை விலக்குங்கள் – இந்தியப் பிரதமர்
தமிழர் பிரதேசத்தில் காணி சுவீகரிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன் படையினரை அங்கிருந்து விலக்கி பொலிஸாரிடம் பொறுப்புக்களை ஒப்படைக்க வேண்டும். அத்துடன் பொலிஸ்… Read more
வவுனியா கல்மடு ம.வி கலைப்பிரிவு மாணவனை காணவில்லை!
வவுனியா கல்மடு மகாவித்தியாலயத்தில் க.பொ.த. உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்று வந்த மகாலிங்கம் றஜீவன் எனும் 17 வயதுடைய மாணவன்… Read more
இரவு வேளைகளில், பெண் அதிபர் ஆசிரியர்களுக்கு தொலைபேசி அழைப்பெடுக்கும் புலனாய்வுத்துறையினர்!
வவுனியா வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயத்துக்குள்பட்ட பாடசாலைகளின் பெண் அதிபர் ஆசிரியர்களுக்கு இரவு வேளைகளில் புலனாய்வுத்துறையினர் தொலைபேசி அழைப்புகளை… Read more
முதல் வரிசையில் இடம் தராததால் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புறக்கணித்ததார் !
முதல் வரிசையில் இடம் தராததால் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் புறக்கணித்ததாக புதிய தகவல் வெளியாகியுள்ளது…. Read more
300 மாணவிகள் இருக்கும் இடம் தெரிந்தது.. அதிரடி மீட்பு பணியில் இறங்க தயங்கும் நைஜீரிய ராணுவம்
கடுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தி கடத்தப்பட்ட மாணவிகளை மீட்கிறோம் எனப் போராடி அவர்களை தீவிரவாதத்திற்குப் பலி கொடுக்க நாங்கள் விரும்பவில்லை என… Read more
















