Archive: Page 379
மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அக்கறை.
மலேசிய காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஈழத்தமிழர்கள் மூவரையும் இரகசியமாக கொழும்புக்கு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்பை இலங்கை அதிகாரிகள்… Read more
குஜராத்தில் இருந்து மோடி கொண்டு வந்த ‘சொத்து’
குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராக பணியில் இருந்த போதும், அங்கு நரேந்திர மோடி ‘ஒரு துறவி போன்றே’ வாழ்ந்தார். சொந்த… Read more
மோடி பிரதமர் பதவி ஏற்பு விழா… வந்த நட்சத்திரங்களும் வராத சூப்பர் ஸ்டார்களும்!
பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்ற விழாவில் பல இந்தி திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமிதாப்,… Read more
சமந்தாவின் சாப்பாட்டிற்கு தினசரி ரு.40,000 செலவு. தயாரிப்பாளர்கள் புலம்பல்
தோல் அலர்ஜியால் அவதிப்பட்டு வந்த நடிகை சமந்தாவுக்கு கோடைக்காலம் வந்துவிட்டாலே பயம்தாம். மீண்டும் தோல் அலர்ஜி தாக்கிவிடும் என்பதற்காக மிகவும்… Read more
ஹாலிவுட் படங்களுக்கே கிடைக்காத அனுமதி, ரஜினியின் லிங்காவுக்கு கிடைத்தது எப்படி? ஆச்சரிய தகவல்
ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த், அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா நடிப்பில் தயாராகி வரும் ‘லிங்கா’ படப்பிடிப்பு தற்போது மைசூரில் நடந்து… Read more
இந்தியாவின் 15வது பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கைக்குறிப்பு.
சிறுவயதில் டீக்கடையில் வேலை செய்த சாதாரண மனிதராக வாழ்க்கையை துவக்கிய நரேந்திரமோடி தனது அயராக உழைப்பாலும், திறமையாலும், தற்போது பாரதத்தின்… Read more
யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஈ.பி.டி.பி யுடன் பெரும் வாக்குவாதம் கூச்சல் குழப்பம்
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, கூட்டமைப்புக்களுக்கிடையில் பெரும் விவாதங்கள் கூச்சல் குழப்பங்கள் அமளிதுமளிள் ஏற்பட்டது. மேற்படி… Read more
ஈரான் நீதிமன்றத்தில் ஆஜராக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் மறுப்பு.
தனிப்பட்ட தங்களது வாழ்க்கை ரகசியங்களை தங்களுடைய அனுமதியில்லாமல் மற்றவர்களுக்கு பகிரப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டு ஃபேஸ்புக் நிறுவனர் மீது ஈரான் ஃபேஸ்புக்… Read more
560 கிலோ எடையுள்ள உலகின் மிகப்பெரிய குண்டு மனிதர் மரணம்.
உலகிலேயே அதிக எடையுள்ள மனிதராக இதுநாள் வரை விளங்கிய மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஒருவர் இன்று தனது 48வது வயதில்… Read more
13வது திருத்தச்சட்டம் குறித்து பேசியதை மூடி மறைத்த இலங்கை ஜனாதிபதி செயலகம், வெளிவிட்டார் சுஜாதா சிங்
புதிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் வலியுறுத்திய விவகாரத்தை,… Read more
















