Archive: Page 397
2 வயது குழந்தைக்கு எய்ட்ஸ் நோயை வேண்டுமென்றே பரப்பிய உகாண்டா நர்ஸ் கைது.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உகாண்டா நர்ஸ் ஒருவர், தனக்கு பாதித்த நோயை பலருக்கு பரப்ப முயன்றாதாக கைது செய்யப்பட்டார். உகாண்டாவை… Read more
பணவீக்கம், விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கை… மோடி அரசுக்கு காத்திருக்கும் குடைச்சல்கள்!
பணவீக்கம், நிதிநிலை அறிக்கை, ஆளுநர் நியமனங்கள் என புதிய பிரதமர் நரேந்திர மோடி முன் பல சவால்கள் இருக்கின்றன. பணவீக்கத்தை… Read more
யாருடன் போன் பேச்சு?.. கேட்ட மனைவியின் காதைக் கடித்துத் துப்பிய கணவர்
அடிக்கடி யாருடன் செல்போனில் பேசுகிறீர்கள் என்று கேட்ட மனைவியின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார் ஒரு கணவர். கடலூர் மாவட்டம் புவனகிரி… Read more
இலங்கை அரசிடம் ஆளுனர், அமைச்சர் பதவி கோரிய சங்கிலி மன்னனின் வாரிசு!
யாழ்ப்பாண இராட்சியத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் வடக்கு மாகாண ஆளுனராகப் பணியாற்ற விருப்பம்… Read more
யுத்தவெற்றி கொண்டாட்டமும் வடக்கில் மக்களின் திண்டாட்டமும்
அரசாங்கம் யுத்த வெற்றியைத் தொடர்ச்சியாக, பெரும் எடுப்பில் கொண்டாடி வருகின்ற அதேநேரம் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்குகிழக்குப் பிரதேச மக்கள்… Read more
புலிகளை தோற்கடித்தமைக்காக பரிசாக வழங்கப்பட்ட காணி சுவீகரிக்கப்பட்டது – சரத் பொன்சேகா
தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்தமைக்காக அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்ட காணி, சுவீகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின்… Read more
இசைப் பிரியாவுடன் இறந்த உசாளினியின் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினர் மீது அச்சுறுத்தல்
முல்லைத்தீவு, மல்லாவி, யோகபுரத்திலுள்ள உஷாலினியின் வீட்டுக்கு புலனாய்வு பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திய சிலர் நேற்று(20) சென்றுள்ளனர். இசைப்பிரியாவுடன் இருந்த… Read more
புலிகளை நினைவுகூர்ந்த ததேகூ மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஜேஎன்பி வலியுறுத்தல்
புலி பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய… Read more
மன்னார் நானாட்டானில் ஒரு பிள்ளையின் தாய் வெட்டிக்கொலை – கணவன் தலைமறைவு
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுககுற்பட்ட கரிக்கா முறிப்பு கிராமத்தை வதிவிடமாகக் கொண்ட 1 வயது குழந்தையின் தாயான ராமநாதன்… Read more
இலங்கைப் பிரச்சினை குறித்து வைகோவிற்கும் மோடிக்கும் இடையில் பேச்சுவார்தை
இலங்கை பிரச்சினைகள் குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வை.கோவிற்கும், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நரேந்திர மோடிக்கும்… Read more
















