List/Grid

Archive: Page 397

aids

2 வயது குழந்தைக்கு எய்ட்ஸ் நோயை வேண்டுமென்றே பரப்பிய உகாண்டா நர்ஸ் கைது.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உகாண்டா நர்ஸ் ஒருவர், தனக்கு பாதித்த நோயை பலருக்கு பரப்ப முயன்றாதாக கைது செய்யப்பட்டார். உகாண்டாவை… Read more »

narendra-modi

பணவீக்கம், விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கை… மோடி அரசுக்கு காத்திருக்கும் குடைச்சல்கள்!

பணவீக்கம், நிதிநிலை அறிக்கை, ஆளுநர் நியமனங்கள் என புதிய பிரதமர் நரேந்திர மோடி முன் பல சவால்கள் இருக்கின்றன. பணவீக்கத்தை… Read more »

ears

யாருடன் போன் பேச்சு?.. கேட்ட மனைவியின் காதைக் கடித்துத் துப்பிய கணவர்

அடிக்கடி யாருடன் செல்போனில் பேசுகிறீர்கள் என்று கேட்ட மனைவியின் காதைக் கடித்துத் துப்பியுள்ளார் ஒரு கணவர். கடலூர் மாவட்டம் புவனகிரி… Read more »

raja-remijias

இலங்கை அரசிடம் ஆளுனர், அமைச்சர் பதவி கோரிய சங்கிலி மன்னனின் வாரிசு!

யாழ்ப்பாண இராட்சியத்தை ஆண்ட கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனின் வாரிசான ராஜா றெமிஜியஸ் வடக்கு மாகாண ஆளுனராகப் பணியாற்ற விருப்பம்… Read more »

MahindaSriLankaWarAnniversary

யுத்தவெற்றி கொண்டாட்டமும் வடக்கில் மக்களின் திண்டாட்டமும்

அரசாங்கம் யுத்த வெற்றியைத் தொடர்ச்சியாக, பெரும் எடுப்பில் கொண்டாடி வருகின்ற அதேநேரம் யுத்த மோதல்கள் இடம்பெற்ற வடக்குகிழக்குப் பிரதேச மக்கள்… Read more »

Sarath-Fonseka

புலிகளை தோற்கடித்தமைக்காக பரிசாக வழங்கப்பட்ட காணி சுவீகரிக்கப்பட்டது – சரத் பொன்சேகா

தமிழீழ விடுதலைப் புலிகளை யுத்தத்தில் தோற்கடித்தமைக்காக அரசாங்கத்தினால் பரிசாக வழங்கப்பட்ட காணி, சுவீகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின்… Read more »

isaipriya2

இசைப் பிரியாவுடன் இறந்த உசாளினியின் வீட்டுக்குச் சென்ற இராணுவத்தினர் குடும்பத்தினர் மீது அச்சுறுத்தல்

முல்லைத்தீவு, மல்லாவி, யோகபுரத்திலுள்ள உஷாலினியின் வீட்டுக்கு புலனாய்வு பிரிவினர் என்று தங்களை அடையாளப்படுத்திய சிலர் நேற்று(20) சென்றுள்ளனர். இசைப்பிரியாவுடன் இருந்த… Read more »

vimal veerawansa

புலிகளை நினைவுகூர்ந்த ததேகூ மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க ஜேஎன்பி வலியுறுத்தல்

புலி பயங்கரவாதிகளை நினைவுகூர்ந்து நிகழ்வு நடத்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட நபர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தேசிய… Read more »

man-mord

மன்னார் நானாட்டானில் ஒரு பிள்ளையின் தாய் வெட்டிக்கொலை – கணவன் தலைமறைவு

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுககுற்பட்ட கரிக்கா முறிப்பு கிராமத்தை வதிவிடமாகக் கொண்ட 1 வயது குழந்தையின் தாயான ராமநாதன்… Read more »

vaiko_modi

இலங்கைப் பிரச்சினை குறித்து வைகோவிற்கும் மோடிக்கும் இடையில் பேச்சுவார்தை

இலங்கை பிரச்சினைகள் குறித்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வை.கோவிற்கும், பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நரேந்திர மோடிக்கும்… Read more »