Archive: Page 395
ஜெயலலிதாவின் வெற்றி ஈழத்தமிழ் பெண்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வெற்றி – அனந்தி
கௌரவ செல்வி ஜெ.ஜெயலலிதா தமிழ்நாடு முதலமைச்சர் அம்மணி ஈழத் தமிழ் பெண்களின் நம்பிக்கைக்கு வலுவூட்டும் வெற்றி இந்தியாவில் இடம்பெற்று முடிந்த… Read more
மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்பு: இலங்கை அரசு உறுதி!
கொழும்பு: நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்பார் என்பதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது…. Read more
கட்காரி தொடர்ந்து அவதூறு வழக்கு: கேஜ்ரிவால் சிறையிலடைப்பு
பாஜக மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில், ஜாமீன் பெற ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பிரமாணப் பத்திரம்… Read more
நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது: வைகோ வலியுறுத்தல்
நரந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என மதிமுக பொதுச் செயலர்… Read more
மட்டக்களப்பு மாவட்ட துணைத்தளபதி கேணல் ரமணன் அவர்களின் 8ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
மட்டக்களப்பு மாவட்டத்தின் துணைத் தளபதி கேணல் ரமணன் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வவுணதீவில் பாதுகாப்பு அரண்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த… Read more
சர்வதேச தரப்படுத்தலில் கூகுளுக்கு முதலிடம்
அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் பிரபல தேடல் இயந்திரமான கூகுள் சர்வதேச தரப்படுத்தலில் முதற்தர நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மில்வர்ட் பிரவுன்… Read more
யாழ். பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு இன்று மௌன அஞ்சலி!
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தடைகளையும் தாண்டி, இன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு மாணவர்களால் சுடரேற்றி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.கடந்தவாரம் மூடப்பட்ட… Read more
வவுனியாவைச் சேர்ந்த, பிறந்து 15 நாட்களேஆன சிசு 15 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்ட கொடுரம்!!
மன்னார், தாராபுரம் கிராமத்திலுள்ள தம்பதிக்கு 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறந்து 15 நாட்களேயான ஆண் சிசுவொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை… Read more
வளலாயில் காணிகளை பார்வையிடச் சென்ற மக்களை திருப்பி அனுப்பிய இராணுவத்தினர்
யாழ். அச்சுவேலி, வளலாய் மேற்கு இராணுவக்கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள தமது குடியிருப்புக் காணிகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்களை 23 வருடங்களின் பின்னர்… Read more
இசைப்பிரியா உசாளினி பற்றி எதுவும் தெரியாது: இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய!
இராணுவத்தின் பிடியில் இசைப்பிரியா மற்றும் உசாளினி என்று ஊடகங்களில் வெளியான புகைப்படங்களில் இருக்கும் இரு பெண்கள் தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது… Read more
















