Archive: Page 408
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஸ்டிக்க முற்பதிவு செய்யப்பட்ட முத்தையா மண்டபம். இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலால் அனுமதி மறுப்பு!
வன்னி மண் மீதான சிறீலங்கா அரச படைகளின் தாக்குதல்களின் போதும், இறுதி போரின் போது முள்ளிவாய்க்காலிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களை… Read more
புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம்- இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை?
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டாம் என இலங்கை அகதிகளுக்கு இந்திய அதிகாரிகள் ஆலோசனை… Read more
பத்திரிகைகளுக்கு இன்றும் கூட ஆபத்தான நாடாகவே இலங்கை
சுவிற்சர்லாந்து சிவராம் நினைவு மன்றம் நடத்திய சிவராம் நினைவுக் கருத்தரங்கு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் நகரில் நடைபெற்றது. இந்தக்… Read more
காரில் அதிகபட்ச மைலேஜை பெறுவதற்கான வழிமுறைகள்!
இந்திய வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் மைலேஜ் விஷயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தெரிந்ததே. அதேநேரத்தில், மைலேஜை பெறுவதற்காக சிலர் செய்யும் காரியங்களால்… Read more
தமிழ் தேசிய அரசியலில் “இனப்படுகொலை” என்ற சொல்லை பயன்படுத்தவே கூடாது! சுமந்திரன் சொன்னதாக விக்னேஸ்வரன் ஒப்புதல் வாக்குமூலம்.
எல்லோரிடமும் இரகசியங்கள் உண்டு. ஒரு சிலர் தம் வாழ்க்கை காலத்தில் அவற்றை வெளிப்படுத்தாமலேயே இருந்து விட்டு இறந்து போகிறார்கள். (காலம்… Read more
காணாமல்போனவர்கள் புலம்பெயர் நாடுகளில் சொகுசு வாழ்க்கை;வணிகசூரிய
காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அதிகமானோர் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை நடத்தி வருகின்றதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர்… Read more
ஊடகச் சுதந்திரம் துளியும் இல்லை இணையத் தடைக்கு ஐ.தே.க. கண்டனம்
ஜனநாயகத்தை நிலைநிறுத்த தாம் தயாரில்லை என்பதை இணையத் தளங்களைத் தடைசெய்து மஹிந்த அரசு மீண்டும் நிரூபித்துள்ளது. மக்களுக்கு அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள… Read more
நல்ல கதை அமைந்தால் திருமணத்துக்கு பிறகு நடிப்பதை பற்றி யோசிப்பேன்…: அமலாபால்
திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் திட்டமில்லை, ஆனால், நல்ல கதை அமைந்தால் நடிப்பது குறித்து யோசிக்கலாம் என நடிகை அமலாபால் தெரிவித்துள்ளார்…. Read more
ரகுமானுக்கும் சம்பள பாக்கி; பணமே கொடுக்காமல் கோச்சடையான் படம் உருவானது எப்படி…?
வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9-ந்தேதியே வெளிவர வேண்டிய கோச்சடையான் வருகிற 23-ந்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால்,… Read more
ஏமாற்றிய காதலி… ரூ.2 லட்சத்தை திருப்பித் தரணும்: தனுஷ் பாணியில் புகார் செய்த காதலன்
தன்னை காதலிப்பதாக கூறிய காதலி, திடீரென பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்துகொண்டதால், ஆத்திரமடைந்த காதலன், காதலிக்கும் போது தான்… Read more
















