List/Grid

Archive: Page 407

india-tn

தமிழகத்தில் 37 இடங்களில் அதிமுக முன்னிலை

காங்கிரஸ் – BJPக்கு அடுத்த பெரும் கட்சியாக ADMK உருவெடுக்கிறதா? தமிழகத்தில் 36 இடங்களில் அதிமுக முன்னிலை -ம.பி. சிந்த்வாரா… Read more »

Ruwan_Wanigasuriya

காணாமல்போனோர் பட்டியலிலிருந்து 90 வீதமானோரை நீக்க நடவடிக்கை

காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலிலிருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானவர்கள்,… Read more »

pre-elec

மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் ஜனாதிபதித் தேர்தல்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற ஆரம்பித்து விட்டன. தேர்தலுக்கான சரியான கால நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இம்முறை எதிரணியினர்… Read more »

sivajilingam

வடமாகாண சபையில் நினைவேந்தல் இன்று

பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில்… Read more »

narendra-modi2

மோடி அலையால் சரிந்தது காங்கிரஸ் ஆட்சி; பாஜக 296 இடங்களில் முன்னிலையில்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவின் 16-வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன்… Read more »

LTTE 1_CI

விடுதலைப்புலிகள் மீது இந்தியா ஐந்தாண்டுக்கு தடை விதித்தது.

இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டு காலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு… Read more »

vikrama

தமிழர்களுக்குத் தொடர்ந்தும் அநீதி இழைக்கின்றது அரசு; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு

போரில் உயிரிழந்த இராணுவத்தினரை சிங்கள மக்களால் நினைவுகூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர முடியாது? என்று… Read more »

Erik-Solheim

நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை மஹிந்த ஏன் ஆரம்பிக்கக்கூடாது? கேள்வி எழுப்புகின்றார் எரிக் சொல்யஹய்ம்

இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முதலில் ஆரம்பிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி என்பதற்கு என்ன… Read more »

sivajilingam

மாகாணசபைக்குள் விளக்கெரிப்பது வீரமா? மக்களுக்குள் நின்று கொண்டு விளக்கெரிப்பது வீரமா? சிவாஜிலிங்கத்திடம் பலமாக ஒரு கேள்வி!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாளான மே 18 ஐ தமிழ் மக்கள் அனுஸ்டிப்பது தொடர்பில் மகிந்த அரசாங்கமோ, சிறீலங்கா இராணுவமோ வாய்… Read more »

sornam

26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 5 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.

திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து… Read more »