Archive: Page 407
தமிழகத்தில் 37 இடங்களில் அதிமுக முன்னிலை
காங்கிரஸ் – BJPக்கு அடுத்த பெரும் கட்சியாக ADMK உருவெடுக்கிறதா? தமிழகத்தில் 36 இடங்களில் அதிமுக முன்னிலை -ம.பி. சிந்த்வாரா… Read more
காணாமல்போனோர் பட்டியலிலிருந்து 90 வீதமானோரை நீக்க நடவடிக்கை
காணாமற்போனதாக கூறப்படுபவர்கள் தொடர்பான பெயர்ப்பட்டியலிலிருந்து 90 சதவீதமானவர்களின் பெயர்களை நீக்குவதற்கு பாதுகாப்பு தரப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. காணாமற்போனதாக கூறப்படுபவர்களில் அநேகமானவர்கள்,… Read more
மாற்றங்களை ஏற்படுத்தப் போகும் ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற ஆரம்பித்து விட்டன. தேர்தலுக்கான சரியான கால நேரம் அறிவிக்கப்படாத நிலையில் இம்முறை எதிரணியினர்… Read more
வடமாகாண சபையில் நினைவேந்தல் இன்று
பாதுகாப்புத் தரப்பினரால் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு தடைகளையும் மீறி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை வடக்கு மாகாண பேரவைச் செயலகத்தில்… Read more
மோடி அலையால் சரிந்தது காங்கிரஸ் ஆட்சி; பாஜக 296 இடங்களில் முன்னிலையில்
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவின் 16-வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன்… Read more
விடுதலைப்புலிகள் மீது இந்தியா ஐந்தாண்டுக்கு தடை விதித்தது.
இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டு காலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு… Read more
தமிழர்களுக்குத் தொடர்ந்தும் அநீதி இழைக்கின்றது அரசு; விக்கிரமபாகு கருணாரட்ண குற்றச்சாட்டு
போரில் உயிரிழந்த இராணுவத்தினரை சிங்கள மக்களால் நினைவுகூர முடியுமாயின் ஏன் தமிழர்களுக்கு தமது உறவுகளை நினைவு கூர முடியாது? என்று… Read more
நல்லிணக்கத்துக்கான முயற்சிகளை மஹிந்த ஏன் ஆரம்பிக்கக்கூடாது? கேள்வி எழுப்புகின்றார் எரிக் சொல்யஹய்ம்
இலங்கையில் நல்லிணக்க முயற்சிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே முதலில் ஆரம்பிக்க வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி என்பதற்கு என்ன… Read more
மாகாணசபைக்குள் விளக்கெரிப்பது வீரமா? மக்களுக்குள் நின்று கொண்டு விளக்கெரிப்பது வீரமா? சிவாஜிலிங்கத்திடம் பலமாக ஒரு கேள்வி!
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நாளான மே 18 ஐ தமிழ் மக்கள் அனுஸ்டிப்பது தொடர்பில் மகிந்த அரசாங்கமோ, சிறீலங்கா இராணுவமோ வாய்… Read more
26 வருடங்கள் அயராது உழைத்த வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் 5 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று.
திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து… Read more
















