Archive: Page 406
ராணுவத்தைக் கொண்டு பாடசாலைகளில் பெளத்த மதத்தை திணிக்க அரசு முயற்சி
இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்கள், பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பெளத்த மதத்தை திணிக்கும் நடவடிக்கையில் இராணுவத்தை ஈடுபடுத்தும்… Read more
முள்ளிவாய்க்கால் இனவழிப்பு : டென்மார்க்கில் கண்டன ஊர்வலம்
டென்மார்க் நகர சபையை நோக்கி நேற்று பெருந்திரளான மக்கள் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இனவழிப்பில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து கண்டன… Read more
அன்று வெள்ளைப்புலி! இன்று கறுப்புப்புலி! மோடி வந்தால் இலங்கைக்கு ஆபத்து! வசந்த பண்டார
அன்று வெள்ளைப்புலி சொல்ஹெய்மினால் முடியாது போன தமிழீழத்தை, இன்று கறுப்புப்புலி ரமபோஸாவைப் பயன்படுத்தி உருவாக்க சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு… Read more
தமிழ்செல்வனின் மனைவி, பிள்ளைகள் பிரான்சில்..
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப்பையா பரமு தமிழ்செல்வனின் குடும்பம் பிரான்சுக்கு வந்தது, உலகத் தமிழர்… Read more
வடமாகாணசபையினில் தீபம்! காலால் மிதித்து அணைத்தனர் பொலிஸார்!
வடமாகாணசபையின் கைதடியிலுள்ள பேரவை கட்டிடம் முன்பதாக இன்று ஏற்றப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் சுடரினை ஒரு சில வினாடிகளினில் காலால் மிதித்து… Read more
மோடிக்கு விக்னேஸ்வரன் வாழ்த்து
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் வெற்றியைப் பெற்று இந்தியாவின் பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடிக்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது… Read more
விடைபெற்றது கூட்டணி ஆட்சி சகாப்தம்! 30 ஆண்டுகளுக்குப் பின் தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு!!
நாட்டில் 1984ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு அமைகிறது. நாடு இதுவரை 16 லோக்சபா தேர்தல்களை… Read more
திமுக தோல்வி: மகிழ்ச்சியில் அழகிரி!
நாடாளுமன்ற தேர்தலில் திமுக படுதோல்வியடைந்துள்ள நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அது குறித்து… Read more
தனிப் பெரும்பான்மையை நெருங்குகிறது பாஜக: பிரதமராகிறார் மோடி
மத்தியில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழல் நிலவுகிறது. இதனால், கூட்டணி கட்சிகளின் உறுதுணையின்றியே மோடி பிரதமர்… Read more
அவுஸ்திரேலியாவின் புதிய எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவு இன்று முதல் ஆரம்பம்
இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அகதிகளை கட்டுப்படுத்துவதற்காக புலனாய்வாளர்களின் தலைமையிலான புதிய எல்லைப் பாதுகாப்பு படைப்பிரிவு ஒன்றை அவுஸ்திரேலியா நியமித்துள்ளது. இதன்… Read more
















