Archive: Page 419
ஆர்யாவுடன் உறங்கிய ஹன்சிகா; சிம்பு நயனுக்கு போட்டியாக போட்டோ வெளியிட்டுள்ளனர்
த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாத்தின் போது நயன்தாரா சிம்புவின் தோளில் சாய்ந்த படி உள்ள புகைப்படம் இணையத்தில் வெளியானது. தற்பொழுது ஆர்யாவின்… Read more
மோடியின் வாரணாசியில் ராகுல்.. திறந்த ஜீப்பில் வீதி வீதியாக ஓட்டு வேட்டை!
நரேந்திரமோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் துணை தலைவர் ராகுல்காந்தி பேரணி நடத்திவருகிறார். இறுதிகட்ட தேர்தல்… Read more
பாஜக ஆட்சிக்கு வந்தால் 22,000 பேர் கொல்லப்படுவர்.. ராகுல் பேச்சால் புது சர்ச்சை
பாஜக ஆட்சியைப் பிடித்தால் நாடு முழுவதும் 22,000 பேர் கொல்லப்படுவர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியது… Read more
இணையத்தை பற்றிய சில போலி கருத்துக்கள்..!
இன்டர்நெட் குறித்த பல தவறான கருத்துகள் எப்படியோ பரவி அனைவரிடமும் உண்மையான தகவல் என்று பதிந்து போயுள்ளன. இதற்குக் காரணம்… Read more
டென்மார்க் கால்பந்து கோப்பையில் தமிழீழத் தேசியக்கொடியுடன் களமிறங்கிய மூன்றாம் தலைமுறையினர். – வீடியோ இணைப்பு
டென்மார்க் கால்பந்து கோப்பையில் தமிழீழத் தேசியக்கொடியுடன் களமிறங்கிய மூன்றாம் தலைமுறையினர்.
முகப்பரு சொல்லும் உடல் ஆரோக்கியம் பற்றிய உண்மைகள்!!!
அழகிய ஞாயிற்றுக்கிழமை அன்று விடுமுறையை உற்சாகமாக கொண்டாடும் பொருட்டாக, ரம்மியமான சூழலை இரசித்துக் கொண்டே கண்ணாடியைப் பார்த்தால் முகத்தில் ஒரு… Read more
உங்க வாய் கப்பு அடிக்குதா?.. அப்படீன்னா இந்த 9 மேட்டர்தான் காரணம் பாஸ்…
நிறைய பேருக்கு வாய் துர்நாற்ற பிரச்சனையானது இருக்கும். இப்படி ஒருவருக்கு வாய் துர்நாற்றப் பிரச்சனை இருந்தால், மற்றவர்களிடம் தைரியமாக பேசவே… Read more
இலங்கையில் புலனாய்வுப் பிரிவுகள் எந்நேரமும் செயற்படும் – கோத்தபாய
இலங்கையில் தீவிரவாதத்துக்கு மீண்டும் உயிர் கொடுக்க எந்தவொரு தனிநபருக்கோ அல்லது அமைப்புக்கோ இடமளிக்கப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ… Read more
ஊடகங்களை அரசு தண்டிக்கக் கூடாது; இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்து
ஊடகங்கள் மேற்கொள்ளும் பணிக்காக, இலங்கை அரசு அவற்றைத் தண்டிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொது விவகாரங்களுக்கான… Read more
கலவர வழக்கு: சிங்கப்பூர் வாழ் தமிழருக்கு 30 மாத சிறை, 3 பிரம்படிகள் தண்டனை
சிங்கப்பூரில் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட தமிழருக்கு, 30 மாத சிறைத் தண்டனையும், மூன்று பிரம்படிகளும் வழங்கி, அந்த நாட்டு… Read more
















