Archive: Page 420
லண்டனில் கன்ஸவேட்டி வேட்பாளராக ஈழத் தமிழர் திரு. கனகசபாபதி குககுமரன் போட்டியிடுகின்றார்.
பிரிட்டிஸில் எதிர் வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் “WEST HARROW COUNCIL Ward in Harrow” தேர்தலில் கன்சர்வேடிவ் வேட்பாளராக… Read more
மத வன்முறையால் அளுத்கமவில் பதட்டம்: பௌத்த பிக்குகள் தலைமையில் முஸ்லிம் வணிக நிலையம் தீக்கிரை!
இலங்கையில் தொடரும், மத வன்முறைகளின் ஒருகட்டமாக, அளுத்கம நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் வணிக நிலையம் ஒன்று பௌத்த பிக்குகள்… Read more
கூரிய கம்பிகளுடன் 20 மணிநேரம் உயிருக்கு போராடிய துபாய் பெண். அதிர்ச்சி புகைப்படங்கள்.
மகளின் ஆசையை நிறைவேற்றும் நோக்கில் மரத்தின் அருகில் உள்ள சுவரில் ஏறி, பழங்களை பறிக்க முயன்ற துபாய் பெண் ஒருவர்,… Read more
ரூ.8 கோடிக்கு ஏலம் போன மருத்துவ மாணவியின் கன்னித்தன்மை. ஏலம் எடுத்தவர் யார்?
அமெரிக்காவில் உள்ள மருத்துவக்கல்லூரி மாணவி Elizabeth Raine என்பவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக கடந்த பிப்ரவரி மாதம் தனது… Read more
புகழ் மற்றும் பணத்திற்காக வேண்டுமென்றே விபத்து ஏற்படுத்திய இளைஞன். அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்.
அமெரிக்காவில் 18 வயது இளைஞர் ஒருவர் மிகவேகமாக தனது மோட்டார் சைக்கிளை ஓட்டி, விபத்தை ஏற்படுத்தி அதை வீடியோ படமும்… Read more
சிங்கப்பூர் சென்றபோதும் தப்பிக்க முடியவில்லை – கர்ப்பிணிப் பெண்ணை மோதி கொலை செய்த பணிப்பாளர் பொலிஸில் சரண்
கொழும்பு குணசிங்கபுர பகுதியில் மத்திய பஸ் தரிப்பு நிலையத்திலிருந்து தனியார் பஸ் தரிப்பிடத்தை நோக்கி மஞ்சற் கடவையால் நடந்து கொண்டிருந்த… Read more
தேசத்துரோகிகள் ஜனாதிபதியின் மனதை மாற்றி விடலாம்: வசந்த பண்டார
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. நாட்டையும், மக்களையும் பாதுகாப்பதில் அவரின் பொறுப்பினை சரியாகச் செய்வார்… Read more
பாராளுமன்றக் கடமைகளை பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உதாசீனம் செய்து வருகின்றனர் – டியூ.குணசேகர
பாராளுமன்றக் கடமைகளை பெரும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் உதாசீனம் செய்து வருவதாக அமைச்சர் டியூ.குணசேகர குற்றம் சுமத்தியுள்ளார். கோப் மற்றும் பாக்… Read more
சீனாவிற்கு எதிராக நடந்துகொள்ளும் இலங்கை?
சீனாவிற்கு எதிராக இலங்கை அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. வியட்நாமிற்கும் சீனாவிற்கும் இடையிலான முரண்பாட்டு நிலைமை ஒன்றின் போது, இலங்கை அரசாங்கம்… Read more
மே-18ம் திகதியன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் தமிழின அழிப்பு நினைவு நாள்
மே-18ம் திகதியன்று லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் தமிழின அழிப்பு நினைவு நாள்
















