Archive: Page 417
சத்தீஷ்கர்: இளம் ஆசிரியையை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து உதைத்த பஞ்சாயத்து தலைவர்கள்.
சத்தீஸ்கரின் ஜஸ்பூர் மாவட்டம் பந்லகோன் என்ற பகுதியில் உள்ள ஒரு பெண், தனது மகளுடன் வாழ்ந்து வந்தார். அவருடைய மகள்… Read more
இலங்கை மீனவர்கள் 11 பேர் புழல் சிறையில் அடைப்பு
இந்திய கடல் பகுதியில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தமிழக கடலோர காவல் படையினர்… Read more
உயிரிழந்த உறவுகளின் நினைவஞ்சலிக்கு தடை விதிப்பது காட்டுமிராண்டித்தனம்
இலங்கையில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் வகையில் எந்தவொரு நிகழ்வையும் நடத்தக்கூடாது என இராணுவம் கூறியுள்ளதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டித்துள்ளது…. Read more
கோச்சடையான் படத்தை வெளியிட கோர்ட் தடை….! – 40 கோடி கடன் பாக்கிக்காக அவசர நடவடிக்கை…!
கோச்சடையான் படம் ரிலீஸ் என்பது புலி வருது கதையாகவே இருந்து வருகிறது. புலி வருது கதையிலாவது ஒரு கட்டத்தில் புலி… Read more
இன்று சர்வதேச அன்னையர் தினம்
உலக அளவில் தாய்மையைப் போற்றும் வகையில் மே மாதத்தில் வரும் 2 வது ஞாயிற்றுக்கிழமை ‘அன்னையர் தினம்’ கொண்டாடப்படுகிறது. அந்தவகையில்… Read more
முள்ளிவாய்க்காலில் 5 ஆண்டுகளின் பின்பு ஆயுதங்கள் மீட்பு
முல்லைத்தீவு வெள்ளாமுள்ளிவாய்க்கால் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையான கைத்துப்பாக்கித் தோட்டாக்களை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். புதைக்கப்பட்டிருந்த… Read more
வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் தொடர்பான செய்திகள் உண்மையானவை அல்ல – TNA
தமிழீழ விடுதலைப் புலிகள் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் தமிழீழ… Read more
புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியலில் கடந்த ஐந்தாண்டுகள் – நிலாந்தன்
விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சியுற்று ஐந்தாண்டுகளாகிவிட்டன. இவ் ஐந்தாண்டு காலப் பகுதியில் தமிழ் அரசியல் தொடர்பில் ஏற்பட்டிருக்கக்கூடிய மாற்றங்கள், மாற்றமின்மைகளை பிரதானமாக… Read more
சிறீலங்கா துடுப்பாட்ட அணியை புறக்கணிக்கக் கோரி லண்டனில் தொடர்போராட்டம்
சிறீலங்கா அணி வரும் வாரம் லண்டன் வந்து இங்குள்ள பிரித்தானிய துடுப்பாட்ட அணியுடன் விளையடுவதற்கான ஒழுங்களை செய்துள்ளார்கள். கடந்த காலங்களில்… Read more
சிறீலங்காவிலிருந்து இந்தியாவிற்கு ஆயுதங்கள் விற்பனையா?
சிறிலங்காவிலிருந்து இந்தியாவுக்கு ஆயுதங்கள் விற்கப்பட்டனவா? இந்திய தேர்தலுக்கு பின்னர் பதிலளிக்கப்படும் என்று தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். சிறிலங்காவிடமிருந்து இந்தியா ஆயுதங்களை… Read more
















