Archive: Page 466
சமயத்திற்குப் பதிலாக இலங்கையில் சூதாட்ட வளர்ச்சி
இலங்கையில் இதுவரையில் 153 பௌத்த விகாரைகள் மூடப்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பௌத்த பிக்குகளின் பற்றாக்குறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக,… Read more
மான் வேட்டையை, புலி வேட்டையாகக் காண்பிக்கின்றது சிங்கள அரசு!
இப்போது, இலங்கைத் தீவில் சிங்கள ஆட்சியாளர்களால் நிகழ்த்தப்படும் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக அழுவதா? அல்லது ஆத்திரம் கொள்வதா? என்ற அங்கலாய்ப்பு… Read more
ஐ.தே.கவின் தலைமைக் குழுவின் தலைவர் மகாநாயக்கர்களை சந்தித்து பேச்சு
நாட்டின் அரசியல் நிலைமைகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர்களை சந்தித்துள்ளனர். நேற்று… Read more
மீண்டும் அவசரகால சட்டம் நடைமுறை
இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்… Read more
இலங்கையின் கோமாளிக் கூத்தை தமிழ் சிங்கள மக்கள் நம்பவில்லை! அரசாங்கத்தின் ஓர் நாடகமே மூவரின் கொலை – கே.சிவாஜிலிங்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க முயன்ற கோபி உள்ளிட்ட மூவரை தேடுகிறோம் என்ற நாடகத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில்… Read more
மாயமான விமானத்தின் பயணிகள் உயிரிழக்கவில்லை? ரஷ்யா பரபரப்பு
மாயமான மலேசிய விமானம் ஆப்கானுக்கு கடத்தப்பட்டு தனித் தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் சென்ற 239 பயணிகளும் பிணை கைதிகளாக… Read more
புலிகளின் புதிய தலைவர்களின் சடலங்கள் பதவியாவுக்கு, மரண விசாரணை அனுராதபுரம் நீதிவானிடம்
அரச நாடகத்தின் இறுதிப்பாகம்… வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் இருந்து சுமார் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள வெடிவைத்தகல் கிராமத்தில்… Read more
புலனாய்வுப் பிரிவினரால் உருவாக்கப்பட்ட புலிகளின் புதிய தலைவர்கள் அவர்களாலேயே சுட்டுக்கொலை: இராணுவம்
ஜெயக்குமாரியின் வீட்டில் திரையிடப்பட்ட நாடகம் நெடுங்கேணியில் முடிவுற்றது. வவுனியா, நெடுங்கேணி பிரதேசத்தில் இராணுவத்தினரது துப்பாக்கிச் சூட்டில் தமிழீழ விடுதலைப் புலிகள்… Read more
மாணவியின் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு சில்மிசம் செய்த ஆசிரியர்!
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் நேற்று… Read more
சாட்சி சொல்ல நீதிமன்றத்திற்கு வந்த நாய்!
பிரான்ஸில் தன்னுடைய உரிமையாளரை கொன்ற குற்றவாளியை அடையாளம் காட்டுவதற்காக ஒன்பது வயது நாயொன்று நீதிமன்றத்துக்கு சாட்சி அளிக்க அழைத்துவரப்பட்டது. பிரான்ஸில்… Read more
















