Archive: Page 517
இலங்கைத் தமிழர்களின் நிலையைக் கண்டு கவலைப்படுகிறோம்: பிரான்ஸ் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்
இலங்கையிலுள்ள தமிழ் பேசும் தமிழ் மக்கள் படும் கஸ்டங்களை கண்டு நாங்கள் தொடர்ந்து கவலைப்படுகிறோம் என பிரான்ஸ் தன்னார்வ தொண்டு… Read more
பிரேரணை நிறைவேறினாலும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம் : பீரிஸ்
ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் பிரேரணையின் உள்ளடக்கங்கள் இலங்கையின்… Read more
பொலிஸ் வாகனத்தால் 250 மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட பெண்
பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் பொலிஸாருக்கும் போதைவஸ்து கடத்தல்காரர்களுக்குமிடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சமரின்போது காயமடைந்த அப்பாவிப் பெண்ணொருவர் பொலிஸ் காரொன்றால்… Read more
முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவினை திரட்டும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகத்… Read more
நான் தவறிழைத்துவிட்டேன் – பசில் ராஜபக்ஷ
தாம் தவறிழைத்துவிட்டதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேல் மாகாணசபையின் முதலமைச்சர் பதவி குறித்து எந்தவிதமான கருத்துக்களையும்… Read more
ஜெயகுமாரியை சந்தித்தனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க பிரதிநிதிகள்
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள பாலேந்திரா ஜெயகுமாரியை சந்தித்தனர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின்… Read more
நேற்று மட்டும் 78 இந்தியமீனவர்கள் கைது
ஒரேநாளில் 78 இந்திய மீனவர்களை நேற்று புதன்கிழமை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளதால் தமிழகக கரையோர மாவட்டங்களில் பெரும் பதற்றநிலை… Read more
அஞ்சமாட்டோம் அமெரிக்காவுக்கு; இலங்கை அரசு இறுமாப்புடன் பதில்
இலங்கைக்கு எதிரான அமெ ரிக்கப் பிரேரணை நிறைவேறினாலும், நாம் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம். இலங்கை அரசின் பொறுப்புகளை வெளிநாட்டுக்குக்… Read more
ஐ.நாவிற்கு தகவல்களை வழங்குவோர் குறித்து கண்காணிக்கப்படுகின்றது – AI
ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு தகவல்களை வழங்கி வருவோர் கண்காணிக்கப்பட்டு வருவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்… Read more
சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை
வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட 7 பேருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ம்… Read more
















