List/Grid

Archive: Page 519

navanethem-pillay9

அனைத்துலக விசாரணை பொறிமுறைக்கான அதிகாரம் ஐ.நாவிடம் உள்ளது: – நவிப்பிள்ளை அம்மையார்

அனைத்துலக மனித உரிமைசார் விவகாரங்களில் மனித உரிமைச்சபையின் அங்கீகாரத்துக்கு அமைய அனைத்துலக விசாரணைக்கான அதிகாரம் தனக்கு உள்ளதென ஐ.நா மனித… Read more »

wijedasa-rajapakse-rauf-hakeem

மதஸ்தலங்கள் இடித்து அழிக்கப்படுவதாக ஹக்கீம் அனுப்பிய அறிக்கை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது : விஜேதாஸ ராஜபக்ஷ

அமைச்சரவை அந்தஸ்துள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இலங்கையில் சிறுபான்மை மதஸ்தலங்கள் இடித்து அழிக்கப்படுவதாக ஜெனீவாவுக்கு அனுப்பி வைத்த அறிக்கையானது… Read more »

kushbu

திமுகவில் இருந்து விலக குஷ்பு அதிரடி முடிவு. பாஜக வேட்பாளராக தென்சென்னையில் போட்டி?

திமுகவின் நட்சத்திர அரசியல்வாதிகளில் முக்கியமானவராக இருந்த குஷ்பு, திமுகவை விட்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர இருப்பதாக தகவல்கள்… Read more »

Smartphone-takes-photos-of-retina

செலவுமிக்க கண் பரிசோதனைகளுக்கு முடிவு: விழித்திரையை புகைப்படமெடுக்கும் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள்

கண் சிகிச்சை நிபுணர் சந்தித்து கண்ணைப் பரிசோதிப்பதற்கு தேவைப்படும் பணம் மற்றும் நேரம் என்பவற்றைக் கண் பரிசோதனைகளை மேற்கொள்வதை பலரும்… Read more »

usa-flag2

இலங்கையை உலகம் அவதானித்துக் கொண்டிருக்கின்றது : பிரிட்டன் எச்சரிக்கை

இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றன. மனித உரிமை செயற்பாட்டாளர்களை அரசாங்கம் மதிக்கவேண்டும். அத்துடன்… Read more »

thean

தித்திக்கும் தேன் சொல்லும் சோகக்கதை!

மனிதனின் நாவிற்கு தித்திக்கும் சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ ரீதியாகவும் பல்வேறு நலன்களை அள்ளித்தருகிறது தேன். அன்றாட வாழ்வில் உணவுகளுடன்… Read more »

monk-dead

ஈரோட்டில் பரிதாபம்: விஷ வாயு தாக்கி 7 பேர் பலி

ஈரோடு சயாபட்டறை தொழிற்சாலையில் விஷவாயு தாக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெருந்துறை ஈங்கூரில் கே.பி.ஆர். எஸ் மில்ஸ் என்ற… Read more »

mom_saves_daughter_003

மகளுக்கு சிறுநீரக தானம்: நெஞ்சை உருக்கும் சம்பவம்

பிரிட்டனில் பெற்ற மகளுக்காக தன் சிறுநீரகத்தை தானமாக கொடுத்துள்ள தாயின் செயல் நெஞ்சை உருக்கும் வகையில் உள்ளது. இங்கிலாந்தின் பெர்ஹாம்… Read more »

asam-gun

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால் குறி தவறுமா?

விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால், கிளிநொச்சியில் பொலிஸ்காரர் தப்பியிருப்பாரா என்று எதிர்கட்சியினர் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லட்டும் என்று விடுதலைப் புலிகள் சுட்டிருந்தால்,… Read more »

arrest5

மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை நேற்றிரவு விடுதலை செய்தது ரி.ஐ.டி.

கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் வைத்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அமைதிபுரம் பங்குத்தந்தை பிரவீன் மகேசன், தென்பகுதியைச் சேர்ந்த… Read more »