Archive: Page 522
இலங்கையின் அண்மைய கடத்தல்களை நான் அறிவேன்! விசாரணை செய்யும் அதிகாரம் எமக்கு உண்டு: ஐநாவில் நவிப்பிள்ளை
கைது செய்யப்பட்ட இலங்கையின் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் இலங்கையின் இன்றைய நிலமைகள் தொடர்பில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களால் நவிப்பிள்ளையிடம்… Read more
மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் – சீனா
மனித உரிமைப் பிரச்சினைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில்… Read more
3மாத குழந்தையுடன் மாடியிலிருந்து குதித்த அவுஸ்திரேலிய பெண்: குழந்தை மரணம்
நியூ சவுத் வேல்சஸில் நயாகரா பார்க் எனும் இடத்திலுள்ள தனது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்தே மேற்படி தாய் குழந்தையுடன் குதித்துள்ளார்…. Read more
ஐ.நாவின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது – அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்தமான நடவடிக்கைகளை இலங்கை ஏற்றுக்கொள்ளாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில்… Read more
வடபுலத்தில் இராணுவம் – பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் – அடாவடித்தனங்களால் வன்னி அதிர்கிறது
வடபுலத்தில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து நடத்திவரும் கைதுகள் மற்றும் அடாவடித்தனங்களால் வன்னி அதிர்ந்தவண்ணமுள்ளது. கிளிநொச்சியில் ஜெயக்குமாரி மற்றும்… Read more
கிளிநொச்சி முல்லைத்தீவை கசக்கிப் பிழிந்த இலங்கைப் புலனாய்வுப் படை மன்னாரை இலக்கு வைப்பு
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத்தெரிவித்து இருவரின் புகைப்படங்கள் பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகள் மன்னாரில் ஒட்டப்பட்டிருக்கின்றன. கோபி என அழைக்கப்படும் கசியன் மற்றும்… Read more
ஐதராபாத்தின் முக்கிய சாலைகளில் ஸ்ருதிஹாசனின் ஆபாசப்படம். பெண்கள் அமைப்பு கண்டனம்.
அல்லு அர்ஜுன், ஸ்ருதிஹாசன் நடித்த Race Gurram” என்ற படத்தின் ஹாட் போஸ்டர் ஒன்று, இன்று ஆந்திர தலைநகர் ஐதராபாத்… Read more
மாணவர்கள் பதுக்கி வைத்த 4,400 பீர் கேன்கள்.ஒண்டோரியோ போலீஸ் பறிமுதல்
கனடாவின் ஒண்டோரியோ மாகாணத்தில் உள்ள Waterloo என்ற நகரத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4,400 பீர் கேன்களை ஒண்டோரியோ… Read more
விஜய் -அஜீத்தை பின்னுக்கு தள்ளிய கோலி சோடா சிறுவர்கள். கேயார் அதிர்ச்சி தகவல்.
நேற்று முன் தினம் சென்னையில் நடந்த வாயை மூடி பேசவும் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார்,… Read more
காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அச்சமடைந்துள்ளனர்
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் காணாமல் போன மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களுக்காக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும்… Read more
















