Archive: Page 524
கைதான சிறுமி இன்று சிறுவர் இல்லத்துக்கு
கிளிநொச்சி தருமபுரம் பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தை அடுத்துக் கைது செய்யப்பட்டு தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் தங்க… Read more
குடாநாட்டு தமிழ் இளைஞர்கள் படையில் சேர்ப்பு
யாழ்ப்பாணத்தில் இராணுவத்துக்கு இளைஞர்களைத் திரட்டும் பணி சத்தம் சந்தடியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தென்மராட்சியில் வரணியிலும் யாழ். நகரத்தில் கரையோர ஊர்களிலும் கடந்த… Read more
மன்னார் பேராயர் நாட்டின் ஸ்திரத்தன்மையை குலைக்க முயற்சிக்கின்றார் – விமல் வீரவன்ச
மன்னார் பேராயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைந hட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சித்து வருவதாக வீடமைப்பு மற்றும் பொது… Read more
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்
இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய… Read more
இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
இராணுவத்தினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இரசாயன ஆயுதங்களை இராணுவத்தினர்… Read more
இலங்கையின் முக்கிய மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் ருக்கி பெர்னான்டோ, மற்றும் அருட்தந்தை பிரவீன் கைது
கொழும்பை தளமாக கொண்ட மனித உரிமை ஆர்வலர்கள் இருவர் கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என அறியக்கிடைக்கின்றது. மனித… Read more
இலங்கையை தண்டிக்க வேண்டும் என்பது கூட்டமைப்பின் நோக்கமல்ல – சம்பந்தன்
இலங்கையை தண்டிக்க வேண்டும் என்பது தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பின் நோக்கம் கிடையாது என அதன் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்… Read more
லண்டனில் சிங்களவர்களின் போலிப்பிரச்சாரத்தினை அதிரடியாக முறியடித்த தமிழ் உணர்வாளர்கள் ! அதிர்ச்சியில் சிறிலங்கா அரசு !!
லண்டனில் சிங்களவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஒன்றுகூடல் முன், அதிரடியாக தோன்றிய தமிழ் உணர்வாளர்கள், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பினை அம்பலப்படுத்திய சம்பவம்,… Read more
எஸ்கோ நிறுவனத்தின் அனுசரணையில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
பொருளாதார ரீதியில் கல்வியைத் தொடர முடியாத சிறுவர்களை இனங்கண்டு அவர்களை பாடசாலைக் கல்வியுடன் இணைக்கும் நோக்குடனும், பிரதேச செயலகப் பிரிவில்… Read more
தெற்கில் அரசியலை முன்னெடுக்க வடக்கில் ஆயுத கலாசாரத்தை புதுப்பிக்கிறது அரசு : சிவசக்தி ஆனந்தன்
ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமை தொடர்பான கூட்டத்தொடரிலே ஜெயக்குமாரியோ அல்லது அவருடைய மகளோ சாட்சியமளித்து விடக்கூடாது என்பதற்காக மிக திட்டமிட்டு… Read more
















