Archive: Page 535
அவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டேன்”: 3 மகள்மாரை கத்தியால் குத்தி படுகொலை செய்த தாய்
தனது 3 மகள்மாரையும் தாயொருவர் கொடூரமான முறையில் கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் இத்தாலியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது…. Read more
ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் முறைப்பாடு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்… Read more
கண்மென்சவ்வில் இருதய வடிவ பிளாட்டினத்தை பொருத்திக் கொண்ட பெண்
நவநாகரீக உலகில் அதீத செயற்பாடுகளை மேற்கொள்ளவதில் தீவிர ஆர்வமுடைய பெண்ணெருவர் தனது கண் மென்சவ்வில் இருதய வடிவான மெல்லிய பிளாட்டினம்… Read more
மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி இலங்கையில் தோல்வி பொதுநலவாய செய்தியில் கனேடியப் பிரதமர் சாடல்
பொதுநலவாயத்தின் தலைமைப் பதவியை தற்போது வகித்துக்கொண்டுள்ள இலங்கை, பொதுநலவாயத்தின் முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் தோல்வி கண்டுள்ளது. குறிப்பாக மனித உரிமைகள்… Read more
ஆதாரங்களை ஆராய்வதை விடுத்து சனல் – 4 ஐ ஏன் திட்டுகின்றீர்கள்? இலங்கை அரசிடம் கேட்கிறார் கெலும் மக்ரே
ஆதாரங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள பிரச்சினைகளுக்குப் தீர்வு காணுவதை விடுத்து இலங்கை அரசின் ஆதரவாளர்கள் எங்கள் ஊடகப் பணிகளின் மீது தொடர்ச்… Read more
போலி ஆவணங்களை சமர்ப்பித்த இந்தியப் பிரஜைகள் அறுவர் கைது
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸார் விசா மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியப்பிரஜைகள் அறுவரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸ்… Read more
இலங்கை விவகாரம் குறித்து அமெரிக்க செனட்டர்களுக்கு இடையில் பிளவு
இலங்கை விவகாரம் தொடர்பில் அமெரிக்க செனட்டர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை… Read more
செனல்4 வின் புதிய ஆவணப்படம் பற்றி தெரியாது – ஐ.நா
பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் புதிய ஆவணப்படம் பற்றி தெரியாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தக்… Read more
இலங்கை மீதான தீர்மானம் மேலும் பலமடைய வாய்ப்புக்கள்’ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
இலங்கை தொடர்பான விசாரணைக்கான பொறுப்பை ஐநாவின் மனித உரிமைகள் உயர் ஆணையர் நவி பிள்ளையிடம் ஒப்படைக்கும்போது, எந்தவிதமான பொறிமுறையை உருவாக்க… Read more
ஐ.நா மனித உரிமை பேரவை அமர்வுகளை இலக்கு வைத்து செனல்4 ஆவணப்படம் வெளியிட்டுள்ளது – இராணுவம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளை இலக்கு வைத்தே பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் ஆவணப்படமொன்றை வெளியிட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது…. Read more
















