Archive: Page 536
வெளிநாடுகளின் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அடிபணியமாட்டோம்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
நாட்டில் இடம்பெற்று முடிந்த போர் தொடர்பில் யாருக்கும் அடிபணிய அரசு தயாராக இல்லை.நாட்டு மக்களே எது சரி என தீர்மானிக்க… Read more
உரிமைகளை பெற தமிழர்கள் போராட வேண்டும்:ஜனநாயக மக்கள் முன்னணி
தமிழர்கள் தனது விடுதலை உரிமைகளைப்பெற போராட வேண்டிய அவசியத்தை தெளிவாக மீண்டும் ஜெனிவா தீர்மானம் மூலம் உலகநாடுகள் எமக்கு உணர்தியுள்ளன.இவ்வாறு… Read more
போர்க்குற்ற விசாரணை கோரி ஜெனிவாவில் திரண்டனர் தமிழர்; ஜனாதிபதி மஹிந்தவின் கொடும்பாவி எரிப்பு; பிரதான வீதியில் மறியல் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட பொலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்
இலங்கை மீதான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு ஐ.நா முன்றலில் நேற்று மாபெரும் போராட்டத்தை நடத்தியுள்ளனர்…. Read more
துப்பாக்கி ஏந்தியவர்கள் புத்தக பையை சுமக்க ஜனாதிபதியே காரணம் : பஷில்
துப்பாக்கி ஏந்தி போராடியவர்கள் இன்று பாடசாலை புத்தக பைகளை சுமந்து கொண்டு பாடசாலை சென்று கல்வி கற்கின்றார்கள் இந்த நிலைமையை… Read more
14 செக்கன்களுக்கு ஒருமுறை பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்
உலகில் 14 செக்கன்களுக்கு ஒருமுறை பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக மனித உரிமைகள் ஆணையாளர் பிரதிபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்…. Read more
அனுஷ்கா உடன் ஹோட்டலுக்கு வந்த ஆர்யா! மீடியாவைக் கண்டதும் எடுத்தார் ஓட்டம்…!
சிலருக்கு உடம்பில் மச்சம் இருக்கும். ஆர்யாவுக்கு மச்சத்திலேயேதான் உடம்பு இருக்கும் போலிருக்கிறது..! – என்று சக நடிகர்கள் கமெண்ட் அடிக்குமளவுக்கு… Read more
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாகரைப் பிரதேச செயலக மகளீர் தின நிகழ்வு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாகரைப் பிரதேச செயலக மகளீர் அபிவிருத்திப் பிரிவு ஏற்பாடு செய்த மகளீர் தின நிகழ்வு… Read more
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் நடாத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா
ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனம் நடாத்திய பிரதேச மட்ட விளையாட்டு விழா ஓட்டமாவடி அமீர் அலி… Read more
ஆலயம் சென்று திரும்பிய யுவதி மூன்று பேரால் பாலியல் வல்லுறவு : யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் துன்னாலை யாக்கரை மயானத்தில் வைத்து மூன்று பேரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 19 வயதுப் பெண்ணொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில்… Read more
இன்று ரவூப் ஹக்கீம்; நாளை யார் யாரோ?
ஜனாதிபதி மஹிந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு விடுத்த எச்சரிக்கை அரசுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் ஏனைய சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கும்… Read more
















