Archive: Page 533
உன்னத பலன்களை தரும் செவ்வாழை!
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப் பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழைப் பழத்தில் உள்ள பீட்டா கரோட்டீன்… Read more
சிங்கள மக்கள் குடியமர்வதை யாழ். மக்கள் எதிர்க்கவில்லை
யாழ்ப்பாணத்திலிருந்து விடுதலைப் புலிகளினால் வெளியேற்றப்பட்ட சிங்கள – முஸ்லிம் மக்களைக் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி… Read more
பொறுப்புக் கூறும் விடயத்தை செயற்படுத்துகிறது இலங்கை; ஜெனிவாவில் கூறினார் சமரசிங்க
ஐ.நா. மனித உரிமைகள் சபை யில் இலங்கைக்கு எதிராகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையில் கூறப்பட்டுள்ள பொறுப் புக்கூறல் விடயம் குறித்து ஏற்கனவே… Read more
உருளை கிழங்கு வறுவலில் ஏன் தக்காளி சேர்க்கவில்லை என்று மனைவியை அடித்து கொலை செய்த கணவன்
உத்தரகாண்ட்டில் விரேந்தர் சிங் என்ற 32 வயதானவர், பூத்நாத் கோவிலில் பாதுகாப்பு காவலராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவிக்கு… Read more
தமிழர்களின் கையறு நிலையால் உற்சாகமடைந்து காணப்படும் இனவாதிகள்
இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும் என்று உண்மையில் விரும்புவர்கள் அதற்கு உதவிபுரியும் விடயங்களை மேம்போக்காகக் கையாள்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்…. Read more
உக்ரைன் பிரிவதைத் தடுக்கப் பல வழிகள் கையாளப்பட்டு வருகின்றன
வரும் ஞாயிற்றுக்கிழமை கருங்கடலில் அமைந்துள்ள அழகிய கிறிம் குடாநாட்டில் இடம்பெற இருக்கும் பொதுஜன வாக்கெடுப்பின் முடிவில், கிறிம் மீண்டும் ரஷ்யாவுடன்… Read more
பிரபாகரனுக்கு மீண்டும் மூச்சு வழங்கி நாட்டை அழிவுக்கு சர்வதேசம் இட்டு செல்கின்றது: ஐக்கியத்துக்கான சர்வமத தலைவர்கள்
மேலைத்தேய நாடுகள் உலகின் மூன்றாம் நிலை நாடுகளின் அபிவிருத்திக்கும் சமாதானத்துக்கும் குத்தகம் விளைவிக்கின்றது. உயிரிழந்த விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப்… Read more
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப செயற்பட்டால் தப்பலாம் : அரசிற்கு ஜனாதிபதி அறிவுரை
சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப அரசாங்கம் செயற்பட்டால் மட்டுமே இலங்கைக்கு எதிராக இடம்பெறும் ஜெனீவா பிரச்சினைகளில் இருந்து தப்பிக் கொள்ள முடியும்…. Read more
சர்வதேச விசாரணைகளுக்கு நியூசிலாந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – கிறீன் கட்சி
இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்கு நியூசிலாந்து முழு அளவில் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென… Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தானிய, அமெரிக்க ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரித்தானிய மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெற்றதாகத்… Read more
















