Archive: Page 539
எல்லை மீறினால் எதுவும் நடக்கலாம்
உலகநாடுகளில் உள்நாட்டுப் போர்கள் இடம்பெறுவது ஒன்றும் புதியவிடயமல்ல. ஆட்சியாளர் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டு, இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது… Read more
மனித படுகொலையும் 12 ஆயிரம் தோட்டாக்களும்
வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரின் பின்னரான நிலைமை இலங்கைப் பிரச்சினையை சர்வதேச அரங்குக்கு எடுத்துச் சென்றது. சிறுபான்மை இனமான உள்ள… Read more
கோலாலம்பூரிலிருந்து பீஜிங் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் மாயம்: 239 பேரின் நிலை குறித்து அச்சம்
மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து 239 பேருடன் பீஜிங் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் இன்று சனிக்கிழமை காலை மாயமாகியுள்ளதாக மலேசியன்… Read more
விடுதலைப் புலிகளின் குரலாகவே நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் செயற்படுகின்றார்:உதய கம்மன்பில
விடுதலைப் புலிகளின் குரலாகவே நவநீதம்பிள்ளை ஜெனிவாவில் செயற்படுகின்றார். விடுதலைப்புலி தீவிரவாதிகளை ஆதரிப்பதற்காக இலங்கையை பழிவாங்க நினைப்பது அர்த்தமற்ற செயற்பாடாகும் என… Read more
3 கோடிக்காக நின்றுபோன ‘நிமிர்ந்து நில்’ : ‘ஜெயம் ரவி’ படத்தில் நடந்த கடைசி நேரக் களேபரங்கள்
இன்றுமுதல் என்று பேப்பர்களில் விளம்பரம் கொடுக்கப்பட்டும், தமிழ்நாடு முழுக்க போஸ்டர்கள் ஒட்டப்பட்டும் இருந்த ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம்… Read more
குளியல் காட்சியில் நெருக்கம் : ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்
அருவியில் எடுக்கப்பட்ட ஒரு பாடல் காட்சியில் ஹீரோவை ஹீரோயின் எட்டு உதைத்ததால் கடுப்பான ஹீரோ படப்பிடிப்பை விட்டு வெளியேற முயன்ற… Read more
தலைவர் பிரபாகரன் வளர்த்தார் யானை; உங்களுக்குத் தெரியுமா? கதை சொல்கிறது சிங்கள ஊடகம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பராமரித்து வந்த யானை தற்போது பின்னவெல யானைகள் சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கொழும்பு… Read more
கொழும்பைக் கையாள விரைவில் தனிக் குழு; நவிப்பிள்ளையின் அறிக் கையையொட்டி ஐ.நா. மனித உரிமை கள் சபை அமைக்கும்
இலங்கை தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதற்கென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை தனியான ஒரு குழுவை நியமிக்க உள்ளது என்று… Read more
உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க அதி நவீன ஸ்மார்ட் கைப்பேசி தொழில்நுட்பம்
உடலின் குருதி அமுக்கம், ஒட்சிசன் போன்ற அளவுகளை கண்காணிப்பதற்கு iPhone கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Wello… Read more
ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் கசையடி கொடுத்து தூக்கிலிட வேண்டும்: ஜாதிக ஹெல உறுமய
விடுதலைப் புலிகளை போஷித்து வளர்த்த தமிழக அரசியல்வாதிகளையே முதலில் சர்வதேச போர் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என ஜாதிக… Read more
















